பாம்பு என்று கூறியதும் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், இளம்பெண் ஒருவர் அலுவலகத்தில் இருந்த பாம்பு ஒன்றை எந்தவித அச்சமின்றி வெறுங்கையால் லாவகமாக பிடிப்பது தொடர்பான வீடியோ…
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அனேகல், சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் தான்வி. இவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளம் வாயிலாக Xbox Controller ஆர்டர் செய்தார். கடந்த…
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான…
பாம்பை கொன்று விழுங்கிய நாக பாம்பை பம்புபிடி வீரர்கள் இலாவகமாக பிடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை - போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு…
கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பை இலாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர், அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய கிராமமாகும், இங்கு சைலஜா என்பவரது தோட்டத்தில் மோட்டார் அறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக…
கடலூர் அருகே கோழிக் கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, விழுங்கிய முட்டைகளை கீழே தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர்…
சபரிமலைக்கு சென்ற பக்தரின் இருமுடி பையில் பாம்பு : ஷாக் ஆன தமிழக பக்தர்.. பதற வைத்த காட்சி! சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஓணம் பண்டிகைக்காக…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில், இன்று 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட…
ராணிப்பேட்டை ; பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர்…
ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் சிவில் சப்ளை அலுவலகம் அருகில் தொழிலதிபர் வீட்டில் ஷூவிற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இன்று அதிகாலை…
புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில், பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தால் குடும்பமே…
திருவள்ளூர் ; திருத்தணியில் இருந்து தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அதனை எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு…
திருவள்ளூர் அருகே சகோதரர்களை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், அண்ணன் உயிரிழந்த நிலையில், தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி எஸ்பி கோயில் தெருவில்…
ராஜஸ்தான் : ராஜஸ்தானில் பாம்பு கடித்ததில் பாம்பு பிடிக்கும் நபர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாரு மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் திவாரி…
தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிக விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்று…
This website uses cookies.