கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. முன்னதாக, குறிப்பாக வயநாடு மாவட்டத்தில்…
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதம் ஆன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.…
கேரள அரசு அளித்த உத்திரவாதத்தை மீறி, பெரிய குழாய்களுக்கு பதிலாக, கான்கிரீட்டால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்…
கோவை ; முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறை மாத கர்ப்பிணி பெண்ணை மூங்கில் தொட்டிலில் கட்டி 3.5 கிலோ மீட்டர் உறவினர்கள் தூக்கி வந்த…
பாலக்காடு: கேரளாவில் காணாமல் போன தனியார் கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே காணாமல் போன…
பாலக்காடு: கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
கேரளா: பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு மாவட்டத்தில் சமீப காலமாக அரசியல் கொலைகள்…
This website uses cookies.