பாலியல் அத்துமீறல்

மகளின் தோழிகளைப் பார்க்க ஆசைப்பட்ட தந்தை.. டாக்ஸி டிரைவர் சிறை சென்ற பகீர் பின்னணி!

கேரளாவில், தனது வளர்ப்பு மகளின் தோழிகளையும் பாலியல் அத்துமீறலுக்கு அழைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்…

1 week ago

வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மாணவி.. வடமாநில இளைஞர் பாலியல் சேட்டை.. டக்கென மாறிய காட்சி!

வீட்டில் தனியாக இருந்து 8ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர் கோவை சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில்…

6 months ago

கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தயாரித்து கொடுத்த அறிக்கை கேரள சினிமா துறையில் பெரும் புயலை கிளப்பியது. இதன் தாக்கம் இந்திய சினிமாவில் ஒலித்து வருகிறது.…

7 months ago

11 மணிக்கு வரேன்… பாய் எடுத்து வை : மாணவியிடம் அத்துமீறல் : ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் கீழ்த்தரம்!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அறிவியல்…

7 months ago

ஆண் நண்பருடன் வந்த 17 வயது சிறுமி.. எஸ்ஐ உட்பட காவலர்கள் செய்த அட்டூழியம்… தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஆண் நண்பருடன் வந்த 17 வயது சிறுமி எஸ்ஐ உட்பட காவலர்கள் செய்த அட்டூழியம்… தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி முக்கொம்பு பகுதிக்கு ஆண் நண்பருடன்…

1 year ago

மடத்தில் படிக்கும் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல் : போக்சோவில் சிவனடியார்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார்…

2 years ago

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளியில் அரங்கேறிய அவலம்.. தலைமையாசிரியருக்கு ‘தர்ம அடி’!!

திண்டிவனம் அருகே அரசுப்பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி போலீசார் முன்னிலையில் தலைமையாசிரிருக்கு, பொது மக்கள் ‘தர்ம அடி’ கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம்…

2 years ago

காவல்துறையில் பாலியல் அத்துமீறல்.. நாட்டின் 2வது திருநங்கை காவலர் பரபரப்பு புகார் : ராஜினாமா செய்ய முடிவு!!

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. இவர் தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஏற்கனவே ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.…

2 years ago

ஓடும் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் சில்மிஷம்…ஊக்கால் கையை பதம் பார்த்த வீரப்பெண்: வீடியோ ஆதாரத்தோடு போலீசில் ஒப்படைப்பு..!!

சென்னை: மதுரவாயலில் ஓடும் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த…

3 years ago

This website uses cookies.