பாலியல் தொல்லை

விரிவுரையாளருக்கு பாலியல் டார்ச்சர்.. கொடூர முகம் கடிய பிரபல தனியார் கல்லூரி துணை முதல்வர்!

வேலூரில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு…

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!

சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை:…

மலை உச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. புகாரளிக்காமலே சுட்டுப் பிடித்த போலீசார்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து, பாலியல் தொல்லை அளித்த இருவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய…

மொட்டை கடிதம்.. கம்ப்யூட்டர் லேபில் அரங்கேறிய கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சிக்கியது எப்படி?

தென்காசி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தென்காசி: தென்காசி மாவட்டம்,…

பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி.. 30 வயது நபரால் பாலியல் தொல்லை.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….

பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை:…

பாண்டிச்சேரிக்கு வா.. தொடர் வீடியோ கால்.. அரசுக் கல்லூரி பேராசிரியர் சிக்கியது எப்படி?

விழுப்புரத்தில், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் அழைப்பு விடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில்…

பெற்றோரிடம் ஓடிப்போய் சொன்ன மகள்.. நள்ளிரவில் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்.. மணப்பாறையில் பரபரப்பு!

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக தாளாளர் கணவர் உள்பட 4 பேர்…

கிளாம்பாக்கத்தில் வடமாநிலப் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல்.. வலுக்கும் கண்டனம்!

கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை: மேற்கு வங்க…

பேத்தி மாதிரி… 4 வயது குழந்தைக்கு… விவசாயி செய்த கொடூரம் : அதிரடி தண்டனை!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அடசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் நான்கு வயது சிறுமிக்கி பாலியல் தொந்தரவு…

பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஊழியர் கைது!

சென்னையில் உள்ள பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை:…

கவுன்சிலிங் என்ற பெயரில் 50 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய ‘டாக்டர்’!

நாக்பூரில், பல்வேறு பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் பெற வரும் பெண்களிடம் அத்துமீறி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த மருத்துவரை போலீசார்…

சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி.. பல்கலை வளாகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி?

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பல் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை…

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர்.. சென்னையில் பரபரப்பு!

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: சென்னை கீழ்பாக்கம்…

தாய் சொல்லும் வார்த்தையா இது? தமிழக டிஜிபி அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!

தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்….

10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ்…

வாழ்த்து கூறச் சென்ற ப்ளஸ் 1 மாணவர்கள்.. அரசுப் பள்ளி ஆசிரியர் கைதானதன் பின்னணி!

ஸ்ரீவில்லிபுத்தூரில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். விருதுநகர்: விருதுநகர்…

இட்லி கடை நடத்தும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

இட்லி விற்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை தரும அடி கொடுத்து செருப்படியால் பதில் அளித்த சம்பவம் வைரலாகி…

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது!

தஞ்சையில், 3 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது…