பாலியல் தொல்லை

அடக்கடவுளே.. அரணாக இருக்க வேண்டிய உறவினரே பார்வையற்ற சிறுமியை அரவணைத்த கொடுமை : பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்!!

செங்குன்றம் அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள…

3 years ago

பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனை லேப் டெக்னீசியன்!!

கரூரில் லேப் டெக்னிஷன் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனை லேப் டெக்னிஷன் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம்…

3 years ago

திருநங்கையிடம் சாலையோரத்தில் உல்லாசம்… ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை.. 5 திருநங்கைகள் கைது… ஒருவர் தலைமறைவு

கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை…

3 years ago

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… திருமணம் செய்ய வற்புறுத்திய 70 வயது முதியவர் : காவல் நிலையத்தில் திரண்ட மக்கள்!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

3 years ago

காணாமல் போன சிறுமி… தேடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி : 27 வயது இளைஞருக்கு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்!!

கோவை : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.…

3 years ago

வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்து சென்று அறையில் அடைத்து பாலியல் தொல்லை : கதறிய பெண்.. ஷாக் வீடியோ!!

ஆந்திரா : வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் குடும்பத்தாரிடம் கதறிய வீடியோ வெளியகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் அமைச்சர் : போக்சோவில் வழக்குப்பதிவு… அவமானம் தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார். அவரது மருமகளே அவர் மீது புகார் தொடுத்தார்.…

3 years ago

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல்படை வீரர்… ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரி : தனது குழந்தைகளுக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால், தாய் இரு மகள்களுடன்…

3 years ago

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 3வது காதல் மோகத்தால் நேர்ந்த துயரம்… கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!!

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம்…

3 years ago

உறவினர் வீட்டுக்கு சென்ற ப்ளஸ் 1 மாணவியின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை : போக்சோவில் தம்பதி கைது!!

தருமபுரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16…

3 years ago

நரிக்குறவர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை: பேன்சி ஸ்டோர் உரிமையாளர் போக்சோவில் கைது!!

புதுச்சேரியில் நரிக்குறவர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேன்சி பொருட்கள் வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் புதுச்சேரி பேருந்து நிலையம்…

3 years ago

‘தொடர் பாலியல் தொல்லை’…சூப்பர்வைசர் மீது பெண் துப்புரவு தொழிலாளி புகார்: பழனி நகராட்சியில் ‘ஷாக்’!!

பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும் மாரிமுத்து என்பவர் பாலியல் ரீதியான தொல்லை தருவதாக பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

3 years ago

மீண்டும் சிக்கலில் பாரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்: கரூர் எஸ்.பி.யிடம் இசைப்பள்ளி ஆசிரியை புகார்..!!

கரூர்: பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பரதநாட்டிய கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் எஸ்.பி-யிடம் அரசு இசைப் பள்ளி ஆசிரியை…

3 years ago

3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு… தீராத விளையாட்டு பிள்ளையான 72 வயது முதியவருக்கு சிறப்பான தண்டனை… நீதிமன்றம் அதிரடி!!

கோவையில் மூன்று சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, ஒவ்வொரு வழக்கிலும் ஐந்தாண்டு சிறை மற்றும் கொலை மிரட்டலுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை…

3 years ago

நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்… மேலும் ஒரு பெண் ஆசிரியை கலை பண்பாட்டு துறைக்கு பரபரப்பு கடிதம்

கரூர் : கரூரில் இசைப்பள்ளி ஆசிரியைக்கு பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பரத…

3 years ago

”இடுப்ப தொடறான், கிள்ளறான்” பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த அதிகாரிக்கு கும்மாங்குத்து : அலறிய வீடியோ வைரல்!!

ஆந்திரா : பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவருக்கு கும்மாங்குத்து கொடுத்த பெண்ணின் கணவரின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட பிற்படுத்தப்படோர்…

3 years ago

நைட் டைம்ல ரொமேன்ஸ் மெசேஜ் பண்ணி தொந்தரவு செய்வார் : இம்சை தாங்க முடியல… பேராசிரியர் மீது மாணவிகள் பகீர் புகார்!!

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு வகுப்பறையில் பாலியல் தொல்லையும், நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பிய பேராசியரை, பணிநீக்கம் செய்ய கோரி மாணவ மாணவிகள் வகுப்புகளை…

3 years ago

ரஜினியின் நெருங்கிய நண்பரின் மகளை படுக்கைக்கு அழைத்த படத் தயாரிப்பாளர்கள் : அதிர்ச்சித் தகவல்!!

சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த தொல்லை சினிமாவில் நுழைந்து சாதனை படைக்கும் நடிகைகளுக்கு தொடர்ச்சியா…

3 years ago

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 56 வயது காமூகன் போக்சோவில் கைது..!

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை…

3 years ago

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது : வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான்…

திருச்சி : திருச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு…

3 years ago

டேய்… டேய்… ஒரே ஒரு டைம்… கல்லூரி கழிவறையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு : வெளியான அதிர்ச்சி ஆடியோ

கரூரில் கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பகுதியில் ஒரு தனியார்…

3 years ago

This website uses cookies.