பாலியல் பலாத்காரம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை.. பாழடைந்த வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணையில் பகீர்!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள…

2 years ago

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு நீதிமன்றம் புகட்டிய பாடம் ; ஒரே வாரத்தில் 2 பேருக்கு நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!!

திண்டுக்கல் : பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ராமநாதன் நகர் பகுதியை…

2 years ago

65 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொலை செய்த 19 வயது இளைஞர்.. கருவேலம் காட்டுக்குள் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் : நத்தம் அருகே மூதாட்டியை கற்பழித்துக் கொலை செய்த 19 வயது இளைஞரை நத்தம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை…

2 years ago

19 வயது இளம்பெண்ணை காரில் கடத்திய கும்பல்… விடிய விடிய ஓடும் காரில் கதற கதற கூட்டு பலாத்காரம் ; நாட்டை உலுக்கிய சம்பவம்!!

பெங்களூரூவில் இளம்பெண்ணை காரில் கடத்தி இரவு முழுவதும் இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூ கோரமங்களா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச்…

2 years ago

திருமண ஆசைக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் : இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது..!!

கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

2 years ago

மகளின் தோழியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ; அடிக்கடி வீட்டுக்கு வந்த போது காமவலை வீசிய தந்தை… மனைவியும் கைது!!

திருச்சியில் பிளஸ் டூ மாணவி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரை…

2 years ago

ஆசைவார்த்தை கூறி 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…14 வயதில் சிறுமி கர்ப்பம் ; பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது!!!

காஞ்சிபுரம் அருகே 9 ம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள…

2 years ago

பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷம்… 55 வயது வழக்கறிஞர் போக்சோவில் கைது ; போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

கரூர் ; குளித்தலை அருகே இனுங்கூரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கறிஞரை கைது செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலையை…

2 years ago

தனிமையில் இருக்க காதலியை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர்.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்!!

தென்காசியில் காதலியை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசியில் உள்ள தைக்கா தெருவைச் சேர்ந்த…

2 years ago

தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை ; பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது அத்துமீறல் : போக்சோவில் ஆசிரியர் கைது..!!

பிளஸ் 1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை பாரதிதாசன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார். தமிழக…

2 years ago

‘நீங்க தான் எங்க படத்துக்கு ஹீரோயின்’.. ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்..!!

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் காவல்நிலையத்தில்…

2 years ago

காருக்குள் நடிகைக்கு பாலியல் தொல்லை… நடுரோட்டில் நண்பருடன் சண்டை ; கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார்!!

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் இளம் ஜோடி சொகுசுகாரின் உள்ளே சண்டை போட்டதுடன், நடு ரோட்டில் இறங்கியும் சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியை…

2 years ago

நாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் ; தலைநகரில் நடந்த அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!!

பொதுவெளியில் தெரு நாயுடன் நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல்…

2 years ago

லிஃப்ட் கேட்ட பெண்… புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த நபர்.. மது அருந்தும் போது சிக்கிய சம்பவம்!!

திருச்சி அருகே லிப்ட் கேட்ட சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 42…

2 years ago

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டி ; பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமி… அதிர வைக்கும் சம்பவம்..!!

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க…

2 years ago

பக்கத்து வீட்டுப்பெண் பாலியல் பலாத்காரம் ; உடலை சிதைத்து நாடகமாடிய பட்டதாரி இளைஞர்.. இறுதியில் நடந்த சோகம்!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகேபக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உடலை சிதைத்த பொறியியல் பட்டதாரி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார்…

2 years ago

3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு…

2 years ago

மாணவியை பலாத்காரம் செய்து கொலை … தற்கொலை போல செட்டப் செய்த கல்லூரி முதல்வர் : விசாரணையில் சிக்கிய சம்பவம்!!

மாணவியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கல்லூரி வார்டனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது…

2 years ago

முத்தம் கேட்டவரின் உதட்டை கடித்து துப்பிய பெண் : ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!!

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த…

2 years ago

கை, கால்களை கட்டிப்போட்டு 14 வயது சிறுமி பலாத்காரம்… தேயிலை தோட்டத்தில் 2 நாட்கள் அரங்கேறிய கொடூரம்!!

தேயிலை தோட்டத்தில் 14 வயது சிறுமியை கை, கால்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில்…

2 years ago

இளம்பெண்களை காமவலையில் வீழ்த்தி உல்லாசம்… கட்டழகு போலீஸ்காரரின் சொகுசு வாழ்க்கை ; கொலையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

கட்டழகை காண்பித்து கன்னியர்களை வீழ்த்தும் காமுக போலீஸ் இளைஞர் பணத்துக்காக உறவினரையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர்…

2 years ago

This website uses cookies.