பாலியல் பலாத்காரம்

பள்ளி மாணவனை பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் ; மதுகொடுத்து மயக்க நிலையில் இருக்கும் போது… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

அடிக்கடி உல்லாசம்.. காதலிக்கு தெரியாமல் வீடியோ எடுத்த காதலன்.. 17 வயது சிறுமியை மிரட்டி மிரட்டி காரியத்தை சாதித்த இளைஞர்..!!

மதுரை அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி, நகை மற்றும ரொக்கத்தை பறித்து வந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ்…

2 years ago

நண்பன் வீட்டிற்கு தோழியை அழைத்துச் சென்று பலாத்காரம்.. சக கல்லூரி மாணவன் செய்த துரோகம்… குமரியில் அதிர்ச்சி..!!

நண்பனை நம்பி அவனது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது…

3 years ago

மனைவியின் விருப்பமில்லாமல் கணவன் உடலுறவு வைத்தால் அது பாலியல் பலாத்காரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மணிப்பூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இதில் இளம்பெண் கர்ப்பமானார். இதற்கிடையே காதலன் திருமணத்துக்கு மறுத்தார். இதற்கிடையே…

3 years ago

40 வயது பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்… ரவுடி கட்டை முருகனுக்கு மாவுக்கட்டு போட்ட போலீசார்..!!

தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.…

3 years ago

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசுப் பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

தூத்துக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தராஜ் (56), என்பவர்…

3 years ago

தாயுடன் தகாத உறவு… பல ஆண்டுகளாக மிரட்டி மகளுக்கும் பாலியல் தொந்தரவு… போக்சோவில் காவலர் கைது

சென்னை அருகே தகாத உறவில் இருந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆலந்தூர் காவல் குடியிருப்பில்…

3 years ago

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் ; பள்ளி பாத்ரூமில் பிறந்த குழந்தையை புதரில் வீசிய கொடூரம்..!!

கடலூர் : 10 வகுப்பு மாணவனால் கர்ப்பம் தரித்த 11ம் வகுப்பு மாணவி, குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசிய கொடுரம் அரங்கேறியுள்ளது. கடலூர் - புவனகிரியில் உள்ள…

3 years ago

வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் வாலிபர் கைது..!!

வேலூரில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் 16 வயது…

3 years ago

ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பலாத்காரம்… இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டுகள்…

3 years ago

கத்தி முனையில் ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம் ; சென்னையில் பயங்கரம்… 5 பேர் கைது…!!!

சென்னையில் ஓடும் காரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர்…

3 years ago

மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு வாத்தியார்… நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை..!!

மாணவ, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கணக்கு ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரளா - கன்னூரில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில்…

3 years ago

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு : பள்ளியில் குவிந்த பெற்றோர்கள்… போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது..!!

விருதுநகர் : சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளை கணித ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை…

3 years ago

ரயில்நிலையத்தில் கணவனை பிரிந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் : ரயில்வே ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது… அதிர வைத்த பின்னணி..!!

டெல்லியில் பெண் ஒருவர் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. டெல்லி ரயில்நிலையத்தில் தண்டவாள…

3 years ago

பெற்ற குழந்தைக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூரத் தந்தை : நீதிமன்றம் புகட்டிய சரியான பாடம்..!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.…

3 years ago

ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் : மதுவை குடிக்க வைத்து நண்பர்களே செய்த காரியம்… 3 பேர் கைது!!

ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை,…

3 years ago

ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம்… பணம் கேட்டு மிரட்டி வந்த நபருக்கு நேர்ந்த கதி…!!

தஞ்சை : தஞ்சை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம்…

3 years ago

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமி பாலியல் பலாத்காரம்.. காதலன், நண்பனின் தாயார் உள்பட 4 பேர் கைது..!!

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4 லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி செய்த வழக்கில் இளைஞர் உள்ளிட்ட 4 பேர் போக்சோ மற்றும் மோசடி…

3 years ago

செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.. தமிழ் ஆசிரியரை நையப்புடைத்த உறவினர்கள்..!!

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

3 years ago

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பலாத்காரம்… தப்பியோட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த மக்கள்.. கோவையில் பயங்கரம்..!!

கோவையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 65 வயது மூதாட்டி அப்பகுதியில் உள்ள…

3 years ago

நாகதோஷம் கழிப்பதாகக் கூறி மாணவி பலாத்காரம்… சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!!

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியை நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் சாமியாரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கொமக்கமேடு…

3 years ago

This website uses cookies.