இந்திய அளவில் வேண்டுமானால் பா.ஜ.க பெரிய கட்சியாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் சிறிய கட்சிதான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பால் விலையை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் உயர்த்தி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி…
பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு…
கோவை ; மின்கட்டண உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் மு பெ சாமிநாதன் பெருமிதமாக கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக…
தமிழகத்தில் இரு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியிருப்பது பாமர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து…
This website uses cookies.