கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னையில் மேல்மா பெண் விவசாயிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு…
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500 உடனடியாக வழங்குவோம் என்று…
மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் வாக்கெடுப்பில் தமிழ்நாடு அரசு பங்கேற்றது மிகபெரும் துரோகம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்…
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தண்ணீரை விடுவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், விவசாயத்தை அடியோடு அழிக்கும் உள்நோக்கத்தோடு தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.…
முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி .ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர்…
கார்ப்பரேட்டுகளின் கையில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறதோ? என விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு…
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது மவுனம் கலைக்க வேண்டும் என்று…
This website uses cookies.