பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 39…
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான…
பிரான்சில் முடக்கப்பட்ட விமானம் 4 நாட்களுக்கு பிறகு, 276 பயணிகளுடன் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தது. கடந்த வியாழக்கிழமை துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவாவுக்கு…
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ளது செயின்ட் மூஸ்ஸே மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு 88 வயது முதியவர் ஓடிவந்தார். அவர் தனது அந்தரங்க…
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் மேலும் 20 அடி உயர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889ம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால்…
பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில்…
This website uses cookies.