கோவையில், பிரியாணியில் பூச்சி இருப்பதாக 10 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரைத் தாக்கிய ஐடி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்…
மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…
பொதுவாக குழந்தைகளை பீட்ரூட் சாப்பிட வைப்பது சற்று கடினமான காரியம் தான். பீட்ரூட் என்பது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி. பெரியவர்கள் கூட சில சமயங்களில்…
திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகே கொட்டு மழையில் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நேற்று (அக்.25) மாலையில்…
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் தொகை முருகன் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்தார்.…
டிபன் பாக்ஸ்க்கு என்ன கட்டிக் கொடுப்பது என்று யோசிப்பதே பெரும்பாலான பெண்களுக்கு கடுப்பான ஒரு விஷயமாக உள்ளது. சுவையாகவும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க…
கோவை ரயில் நிலைய சந்திப்பு வெளியே, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து உள்ளனர். இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி குத்தகைக்கு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் விசுவாசிகள் மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் சார்பாக தேசிய முற்போக்கு…
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரெகுண்டாவை சேர்ந்த இசம்பள்ளி பிரேம்சாகர் (38) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில்…
லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை அனுப்பி வைத்த உணவக உரிமையாளரிடம் நேரில் சென்று கேட்ட வாடிக்கையாளரிடம், உணவக உரிமையாளர் மிரட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.…
சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவையில் உள்ள பிரபல பிரியாணி கடை மீது கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோவை காந்திபுரம் 11வது…
மதம், இனம் வேண்டாம்.. எல்லாருமே வாங்க : Ramzanஐ முன்னிட்டு இலவசமாக பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்! முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.இன்று…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி… செல்லப்பிராணிகளுக்கு சிக்கன் : மீண்டும் வைரலான ரஞ்சனா நாச்சியார்!! மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உணவுகள் அளிக்கப்பட்டு வரும்…
''இன்னைக்கு ஒரு புடி''…காவல்நிலையத்தில கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!! கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள்,…
டாஸ்மாக் 'பார்' போல மாறிய போக்குவரத்து போலீசாரின் நிழற்குடை.. ஜாலியாக அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள்.. ஷாக் காட்சி! ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு…
கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோட்டில் உள்ள துரித உணவுக்கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி…
பொன்னேரி அருகே தனியார் உணவகத்தில் ஓசி பிரியாணி கேட்டு தர மறுத்ததால், உணவகத்தை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்…
This website uses cookies.