பீர் பாட்டில்

ரேஷன் கடையில் BEER பாட்டிலுடன் மட்டையான ஊழியர்.. தட்டியெழுப்பி வழியனுப்பி வைத்த OFFICERS!

திருச்சியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் கடந்த 27ம் தேதி மாலை 5மணிக்கு திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் உள்ள…

12 months ago

டாஸ்மாக்கில் பீர்பாட்டில் அறிமுகம்.. தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடுவதா? குடியுடன் கொண்டாடுவதா? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!!

டாஸ்மாக்கில் பீர்பாட்டில்கள் அறிமுகம்.. தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடுவதா? குடியுடன் கொண்டாடுவதா : வானதி சீனிவாசன் அட்டாக்!!! தமிழ்நாட்டு அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு…

1 year ago

மதுப்பிரியர்களை கவர டாஸ்மாக் நிறுவனம் புதிய யுக்தி : தீபாவளியை முன்னிட்டு அதிரடி விருந்து…!!!

மதுப்பிரியர்களை கவர டாஸ்மாக் நிறுவனம் புதிய யுக்தி : தீபாவளியை முன்னிட்டு அதிரடி விருந்து…!!! டாஸ்மாக்கில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, போன்ற விடுமுறை காலங்களில் வழக்கத்தில் இல்லாத…

1 year ago

மது அருந்தும் போது மனைவி குறித்து அவதூறு கருத்து… நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சக நண்பன்!!!

திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… ஆறு போல் ஓடிய பீர் : வைரலாகும் வீடியோ!!

செங்கல்பட்டில் உள்ள பீர் கம்பெனியிலிருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் பாட்டில்களை ஏற்றிய லாரி ஈரோடு , செங்கப்பள்ளி வழியாக கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

2 years ago

200 பெட்டி பீர் பாட்டில்களுடன் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து : போட்டி போட்டு பாட்டில்களை அள்ளிய குடிமகன்கள்! (வீடியோ)

ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நரசிபட்டணம் புறப்பட்டு சென்றது. சற்று தூரம் சென்ற நிலையில் அந்த…

2 years ago

டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டி…

2 years ago

பீர் கூலிங்கே இல்ல…பீர் பாட்டிலை உடைத்து கத்தியை காட்டி மிரட்டல் : மதுபானக்கடையில் ரகளை செய்த இளைஞர்கள் கைது!!

புதுச்சேரி : தனியார் மதுபானக்கடையில் பீர் கூலிங் இல்லாத காரணத்தால் பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல் விடுத்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

3 years ago

This website uses cookies.