கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் பொதுமக்களின் கோபத்தை குறைப்பதற்காக சில நாட்கள் குவாரிகளை மூடிவிட்டு, பின் வழக்கம் போல இயக்குவது வாடிக்கையாகிவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் கடை வீதி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி போன்ற…
மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம், கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி பதில்…
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் ஏற்கனவே 2014ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய…
திமுக நாடாளுமன்ற தேர்தல் நிதியை பெறுவதற்காக தான் கிரானைட் குவாரிகளை திறக்க நினைக்கிறது என மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில்…
காவிரி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பதாகவும், திமுக சுயநலத்துக்காக தான் கட்சியும், ஆட்சியும் நடத்துகின்றனர் என கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.…
தென் தமிழகத்தில் கூலிப்படைகளைக் கொண்டு மீண்டும் ஒரு சாதிய கலவரத்திற்கு தூபமிடப்படுகிறதா? என்று திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக புதிய தமிழகம்…
சென்னை ; மதுபான கொள்முதல், விற்பனை, காலி அட்டைபெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி…
தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்துவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…
ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை என்று கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…
கோவை : திமுகவின் புதிய பார்முலாவை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை என்று புதிய தமிழகம் கட்சியின்…
தமிழ்நாட்டை மாநிலமாக பார்க்காமல் தனிதேசமாக கருதி பிரிவினைக் கருத்துக்களை திமுக உருவாக்கி வருவதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில்…
சுதந்திரம் பெற்று 70 வருடம் ஆன பிறகும் 1,000 ரூபாய் பெற்று தான் பொங்கல் வைக்க வேண்டுமா என்ற நிலையில், கரும்பு கூட வாங்க முடியாத நிலையில்…
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கைதுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின்…
தீபாவளி டாஸ்மாக் வருமானம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில…
பேடரஹள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தனது பணியில் முழு தோல்வி. வேலி ஒரு பயிரை மேய்த்தது போன்றது அவள் செயல். இவளுக்கு தமிழக அரசு எந்த இரக்கமும்…
This website uses cookies.