புதுக்கோட்டை

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்து மிரட்டிய இளைஞர்… .. ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் கோவில் கருவறைக்குள் அரிவாளுடன் பதுங்கி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி - பூங்கோதை தம்பதியர். இவர்களது…

1 year ago

யார் தப்பு பண்றாங்க-னு ஒவ்வொருத்தரா பார்த்துட்டு இருக்க முடியாது… ஜாபர் சாதிக் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து..!!

2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

1 year ago

மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!!

மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!! புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூர் வாருவதற்கு…

1 year ago

எனக்கு எதிராவே கட்சியில் நோட்டீஸ் ஒட்டறாங்க.. காங்.,மீது எம்பி கார்த்தி சிதம்பரம் கொதிப்பு?

எனக்கு எதிராவே கட்சியில் நோட்டீஸ் ஒட்டறாங்க.. காங்.,மீது எம்பி கார்த்தி சிதம்பரம் கொதிப்பு? புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…

1 year ago

அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து… லேசாக உரசியதில் தூக்கி வீசப்பட்ட பைக்… இளைஞர் பரிதாப பலி

புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சி.சி.டிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் முன்விரோதம்… இளைஞருக்கு அரிவாள் வெட்டு… இரு பெண்கள் மீது தாக்குதல் ; இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு…!!

திருமயம் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக முகாம் நிர்வாகத் தலைவர் முகாமில் வசிக்கும் ஒருவரை கத்தியால் வெட்டி இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம்…

1 year ago

வட இந்தியாவில் மோடிக்கு தனிசெல்வாக்கு… யாராலும் மறுக்க முடியாது ; காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்..!!

மோடி குறித்து நான் கூறிய கருத்து எந்த தவறும் இல்லை என்றும், அந்த கருத்து நான் பின்வாங்க போவதும் கிடையாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி…

1 year ago

பிரபல ஒப்பந்தாரர் அசந்த நேரம்.. காரில் இருந்த ரூ.85 லட்சம்.. பணத்துடன் கார் ஓட்டுநர் தலைமறைவு : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

பிரபல ஒப்பந்தாரர் அசந்த நேரம்.. காரில் இருந்த ரூ.85 லட்சம்.. பணத்துடன் கார் ஓட்டுநர் தலைமறைவு : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்! புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபல…

1 year ago

3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி… இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு ; ஓபிஎஸ்…!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், சின்னம் முடக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…

1 year ago

அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!

அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புணவாசல் ஊராட்சி உள்ள கண்ணமங்கலம்…

1 year ago

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி! புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து…

1 year ago

ஒரு தமிழராக இருந்து.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தது மிகப்பெரிய இழுக்கு : ப.சிதம்பரம் விமர்சனம்!

ஒரு தமிழராக இருந்து.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தது மிகப்பெரிய இழுக்கு : ப.சிதம்பரம் விமர்சனம்! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் அமுமு தனியார்…

1 year ago

‘அமைச்சர் வராமல் நடத்தக் கூடாது’… ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தி வைத்த திமுக மாவட்ட செயலாளர்.. பொதுமக்கள் அதிருப்தி!!

புதுக்கோட்டையில் அமைச்சர் வராமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

1 year ago

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்… இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் ; இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்!!

கடலுக்கு எல்லை கிடையாது திட்டமிட்டு இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதில்லை என்றும், தவறுதலாக அவர் வரும்போது மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து இலங்கை அரசுக்கு…

1 year ago

வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகள்… தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!!!

புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து…

1 year ago

இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி… ஆளுநருடன் சண்டை போட நாங்க தயாராக இல்லை ; அமைச்சர் ரகுபதி…!!

தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழாவை…

1 year ago

விறுவிறுப்பாக நடந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி.. 12 காளைகளை அடக்கிய காளையருக்கு பல்சர் பைக் பரிசு!

விறுவிறுப்பாக நடந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி.. 12 காளைகளை அடக்கிய காளையருக்கு பல்சர் பைக் பரிசு! தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான முதல்…

1 year ago

2024ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் சீறிப்பாயும் காளைகள்… ஆக்ரோஷமாக அடக்கும் காளையர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குருச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான…

1 year ago

பாஜகவுல மொத்தமாவே 7000 பேருதான்… அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது… எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரகுபதி!!

டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளை எல்லாம் கவலைப்பட முடியாது என்றும், மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

1 year ago

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… கணக்குப் பதிவியல் ஆசிரியர் செய்த சேட்டை ; போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

புதுக்கோட்டை; புதுக்கோட்டையில் பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்த…

1 year ago

அடுத்தடுத்து வாகனங்கள் மீது டெம்போ மோதி விபத்து… ஓம் சக்தி பக்தர்கள் 5 பேர் பலி ; அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்..!!!

புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள்…

1 year ago

This website uses cookies.