புதுக்கோட்டை

இரண்டரை வருஷமாச்சு… இன்னும் ஒரு நியமனம் கூட இல்ல ; செயலிழந்து கிடக்கும் சுகாதாரத்துறை ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக…

2 years ago

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மரத்தில் தொங்கிய மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!! புதுக்கோட்டை விஜயபுரத்தை சேர்ந்தர் மாதேஸ்வரன் (வயது 17). இவர்…

2 years ago

அமலாக்கத்துறையில் பிடியில் சிக்குகிறாரா மணல் அதிபர் ராமச்சந்திரன்…? ரெய்டுக்கு பிறகு அதிகாரிகள் கொடுத்த ஷாக்..!!!

புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட மணல் அதிபர் ராமச்சந்திரனை, கஸ்டடியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமிழகம்…

2 years ago

மதுபோதையில் தகராறு… தந்தையை கண்டிக்க முயன்ற மகன் ; இறுதியில் நடந்த சோகம்… கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்..!!

மது போதையில் வீட்டில் தினந்தோரும் தகராறில் ஈடுபட்ட தந்தையை கண்டிக்க முயன்ற மகன், கத்தி என்பதை அறியாமல் குத்தியதில் தந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை…

2 years ago

சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!!

சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!! ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை ஓராண்டு நிறைவு விழாவை…

2 years ago

மோடி அரசு தோல்வியில் இருந்து தப்பிக்காது… ராஜீவ் காந்தியின் சாதனையை முறியடிப்பார் ராகுல் காந்தி ; எம்பி ஜோதிமணி பேச்சு..!!!

இந்தியா என்ற பெயரே மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுக்கோட்டையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட…

2 years ago

குடிபோதையில் மனைவி அடித்தே கொலை… பயத்தில் கணவன் செய்த காரியம் ; புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!!

புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம் பகுதியில் சுப்பம்மாள் (47) என்ற பெண்…

2 years ago

திசை திருப்பும் வேலையை மட்டும் தமிழிசை செய்கிறார்… மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறார் : அமைச்சர் ரகுபதி!!

புதுக்கோட்டை திலகர் திடலில் நீட் விலக்கு கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் காலை முதல் நடைபெற்று வருகிறது மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை சட்டத்துறை அமைச்சர்…

2 years ago

சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி!

சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி! புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல்…

2 years ago

ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவங்க நாங்க… விவாதம் நடத்த நான் தயார் ; அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு விஜயபாஸ்கர் சவால்..!!

அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு…

2 years ago

நீட் விவகாரத்தில் நாங்க ஒரே நிலைப்பாடுதான்.. இப்ப அதிமுகவுக்கு தான் பயம் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீட் விவகாரத்தில் திமுக ஒரே நிலைப்பாடு தான் எடுத்துள்ளது நீட்வேண்டாம் என்பது இரட்டை நிலைப்பாடு நாங்கள் எடுக்கவில்லை மதுரை…

2 years ago

ஆளுநரை பார்த்து சிரிப்பதா..? அழுவதா..? என தெரியல ; யார் கொடுத்தது அதிகாரம் ; ப.சிதம்பரம் கடும் விமர்சனம்..!!

புதுக்கோட்டை ; நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை…

2 years ago

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை… கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம்…

2 years ago

குர்ஆன் முதல் தக்காளி மாலை வரை… அண்ணாமலை நடைபயணத்தின் போது நிகழ்ந்த சுவாரஸ்யம்..!!

ஆலங்குடியில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயத்தின் போது பல்வேறு ருசீகர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில்…

2 years ago

NDA கூட்டணியில் OPS-க்கு ‘குட்-பை’-யா..? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா…? வெளிப்படையாக சொன்ன அண்ணாமலை!!

புதுக்கோட்டை : ஊழலை பற்றி பேசாமல் என்னோட அறிக்கையில் FULL STOP இருக்கிறதா..? இல்லையா..? என்று பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை லெம்பலக்குடியில்…

2 years ago

சாலையில் மயங்கி கிடந்த மனைவி… செய்வதறியாமல் தவித்த கணவர்.. ஓடோடி வந்து உதவிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

சாலையில் திடீரென மயங்கிய மனைவியை தாங்கிப் பிடித்தபடி கணவன் பதறிய நிலையில், அவர்களுக்கு ஓடோடி வந்து தண்ணீர் கொடுத்து உதவிய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் வீடியோ சமூகவலைதளங்களில்…

2 years ago

2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல்… நாங்க அப்பவே சொன்னோமே : விஜயபாஸ்கர் வைத்த ட்விஸ்ட்!!

விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற…

2 years ago

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்… தாய்மார்கள் காயம்..!!

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை எடுத்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள், இரண்டு தாய்மார்கள் அடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்திற்கு அருகே…

2 years ago

புதுக்கோட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பணியிடை நீக்கம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!!

புதுக்கோட்டை புது குளம் அருகே உள்ள நகர் நல மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா சட்டமன்ற…

2 years ago

சர்வாதிகாரியாக மாறும் முதலமைச்சர் ஸ்டாலின்.. 165 தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு ஆபத்து.. பொன் மாணிக்கவேல் பகீர்..!!

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதாக முன்னாள் காவல்துறை ஐஜி பொன்…

2 years ago

This website uses cookies.