புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 119 நபர்களின் மரபணு…
நானே ஏழு நாளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்று அரசு பேருந்து நடத்துநர் மாணவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம்…
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடை பயணத்திற்கும் ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாக திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்த நிகழ்வு காண்போரை வியக்க…
புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியை காப்பாற்றி, அவர்களுக்கு முதல் உதவி செய்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின்…
புதுக்கோட்டை ; விராலிமலை அருகே பயணியர் நிழற்குடையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர்…
புதுக்கோட்டை அருகே தனியார் குவாரிக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தை உட்பட தாயென நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…
புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிலையிலிருந்து பத்து லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது அதன் கட்டுமான பணிகளை திருச்சி…
புதுக்கோட்டை ஆட்சி செய்த ராஜ ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து ஒரு வருடமாகியும், இடம் கூட ஒதுக்கவில்லை என்று மன்னரின்…
தமிழகத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும் என்று சிவகங்கை பாராளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுப்பட்டி உள்ள…
தமிழக சுகாதாரத்துறை மெத்தனமாகவும், மெதுவாகவும் செயல்படுவதாகவும், பகலிலேயே தூங்கும் துறையாக தமிழக சுகாதாரத்துறை உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட…
நாடாளுமன்றத்தில் செங்கோல் தற்போது இருப்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப…
புதுக்கோட்டை ; 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும்…
புதுக்கோட்டை அருகே குளத்து நீரில் சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது சித்தப்பா என மூவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்…
மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை வெளிப்படுத்துவதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்…
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலத் தேர்தல்…
புதுக்கோட்டை; பசங்க திரைப்படம் இயக்கிய இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல ஜவுளி கடை உரிமையாளர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயண தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆய்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் திருமயம் அருகே…
This website uses cookies.