புதுக்கோட்டை

வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… நீதிமன்றம் காட்டிய பச்சைக்கொடி!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 119 நபர்களின் மரபணு…

2 years ago

‘பஸ் லேட்டா தான் வரும்… இஷ்டம் இருந்தா ஏறு’… கல்லூரி மாணவர்களிடம் நடத்துநர் அலட்சியப் பேச்சு..!!

நானே ஏழு நாளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்று அரசு பேருந்து நடத்துநர் மாணவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம்…

2 years ago

வேங்கைவயல் விவகாரத்தில் மீண்டும் திருப்பம்… 4 சிறுவர்களுக்கு கோர்ட் போட்ட உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி…

2 years ago

அண்ணாமலை நடந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை… நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இது தான் நடக்கும் ; அடித்து சொல்லும் திருச்சி எம்பி ..!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடை பயணத்திற்கும் ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாக திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட…

2 years ago

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி… 15 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசை.. கிராமத்தையே கலக்கிய தாய் மாமன்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்த நிகழ்வு காண்போரை வியக்க…

2 years ago

விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகி… வேட்டியை மடித்து கட்டி வந்த விஜயபாஸ்கர் ; அரசியலை கடந்து வென்ற மனிதம்.. குவியும் பாராட்டு..!!

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியை காப்பாற்றி, அவர்களுக்கு முதல் உதவி செய்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின்…

2 years ago

சரக்கு வேன் மோதியதில் தாறுமாறாக ஓடிய கார்… தனியார் வங்கி ஊழியர் உள்பட 4 பேரின் உயிரை பறித்த கோர சம்பவம்!!

புதுக்கோட்டை ; விராலிமலை அருகே பயணியர் நிழற்குடையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர்…

2 years ago

3 குழந்தைகளுடன் கல்குவாரி குளத்தில் மூழ்கிய தாய்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; கண்ணீருடன் குளத்தை சூழ்ந்த கிராம மக்கள்..!!

புதுக்கோட்டை அருகே தனியார் குவாரிக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தை உட்பட தாயென நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…

2 years ago

ஆவின் நிறுவனத்தில் தீடீரென அமோனியா வாயு கசிவு… 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்பு ; பால் கெட்டுப்போகும் அபாயம்..!!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின்…

2 years ago

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக களமிறங்க முடிவு? திருநாவுக்கரசர் போட்ட புது குண்டு!!!

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிலையிலிருந்து பத்து லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது அதன் கட்டுமான பணிகளை திருச்சி…

2 years ago

‘முதல்வர் அறிவிச்சு ஒரு வருஷமாச்சு… இன்னும் இடம் கூட ஒதுக்கல’ ; மன்னர் ராஜகோபால தொண்டைமானின் குடும்பத்தினர் வேதனை..!!!

புதுக்கோட்டை ஆட்சி செய்த ராஜ ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து ஒரு வருடமாகியும், இடம் கூட ஒதுக்கவில்லை என்று மன்னரின்…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலின் பீகார் பயணம்… காலத்தின் கட்டாயம் ; காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து..!!

தமிழகத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும் என்று சிவகங்கை பாராளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுப்பட்டி உள்ள…

2 years ago

‘அம்மா’ என்றாலே திமுகவுக்கு அலர்ஜி… பகலிலேயே தூங்கும் தமிழக சுகாதாரத்துறை ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

தமிழக சுகாதாரத்துறை மெத்தனமாகவும், மெதுவாகவும் செயல்படுவதாகவும், பகலிலேயே தூங்கும் துறையாக தமிழக சுகாதாரத்துறை உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட…

2 years ago

வரலாற்றை திரித்துக் கூறும் பாஜக… நாடாளுமன்றத்தில் செங்கோல்… மகிழ்ச்சிகரமான விஷயம் ; ப.சிதம்பரம் கருத்து..!!

நாடாளுமன்றத்தில் செங்கோல் தற்போது இருப்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப…

2 years ago

‘எங்ககிட்டயும் கேட்டிருக்கனும்’.. ரூ.2000 திரும்பப் பெற்ற விவகாரம் ; ரிசர்வ் வங்கி மீது தமிழக அரசு அதிருப்தி..!!

புதுக்கோட்டை ; 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும்…

2 years ago

குளத்து நீரில் மூழ்கிய சகோதரிகள்.. பதறிப்போய் தண்ணீரில் குதித்த சித்தப்பா ; கிடா வெட்டுக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

புதுக்கோட்டை அருகே குளத்து நீரில் சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது சித்தப்பா என மூவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்…

2 years ago

பாஜக மீது மக்களுக்கு கோபம்… இது மோடியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் தான் ; அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்..!!

மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை வெளிப்படுத்துவதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்…

2 years ago

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போகும் காங்கிரஸ்..? தமிழகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலத் தேர்தல்…

2 years ago

ரூ.2 கோடி அப்பு… பிரபல இயக்குனருக்கே டேக்கா காட்ட முயற்சி.. பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

புதுக்கோட்டை; பசங்க திரைப்படம் இயக்கிய இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல ஜவுளி கடை உரிமையாளர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை…

2 years ago

வேங்கைவயல் விவகாரம்.. பொதுமக்களிடம் விசாரணை நடத்தாமல் சென்ற ஒருநபர் ஆணையம் ; குழப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயண தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆய்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல்…

2 years ago

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி காவலர் பலி : உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற ஐபிஎஸ் பெண் அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் திருமயம் அருகே…

2 years ago

This website uses cookies.