புதுக்கோட்டை

ஆட்சியர் வீட்டில் நடந்த தடல் புடல் விருந்து… டவாலிக்கு காரின் கதவை திறந்து வழியனுப்பிய கலெக்டர்.. நெகிழ்ச்சி வீடியோ!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த…

2 years ago

தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரான கட்சி பாஜக… பிரதமர் மோடியை எதிர்க்க ஒரேவழி இதுதான் ; எம்பி ஜோதிமணி சொன்ன ரகசியம்..!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்ற…

2 years ago

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ; டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த கிராம மக்கள்… அதிர்ச்சியில் போலீசார்..!!

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை…

2 years ago

வேங்கை வயல் விவகாரம்… தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது ஒரு பெண்ணா..? வெளியான பகீர் தகவல்..!

புதுக்கோட்டை ; வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் வெளியான தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு…

2 years ago

அண்ணாமலை நினைப்பதெல்லாம் தமிழகத்தில் நடக்காது.. அவர் ஒரு ஜோக்கர் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!!

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

2 years ago

ஆளுநரை எதிர்த்தால் CM ஸ்டாலினுக்கு தான் ஆபத்து.. அவங்க வாயை மூடிக்கிட்டு இருந்தால் திமுக ஆட்சி நிலைக்கும் : எச்சரிக்கும். எச்.ராஜா!!

திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது என்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பிரமுகர் எச்.ராஜா எச்சரிக்கை…

2 years ago

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…

2 years ago

காதல் கணவனின் உடலை கூறு போட்டு சூட்கேஸில் மறைத்த மனைவி.. பாதை மாறிப்போன புதுக்கோட்டை அழகி!!

விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம்…

2 years ago

ஆடு, மாடு, கோழி.. எடப்பாடி பழனிசாமிக்கு தடல்புடல் சீர்வரிசை : மாஸ் காட்டிய சி.விஜயபாஸ்கர்!!

கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. அ…

2 years ago

இருபிரிவினர் இடையே மோதல்… நார்த்தாமலை ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்… வாடிவாசல் முன்பு போராட்டத்தால் பரபரப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்…

2 years ago

பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரி : நீதிமன்றம் அளித்த பரபரப்பு தண்டனை..!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனி என்ற பழனியாண்டி சின்ன பூசாரி வயது 66. இவர் அந்த பகுதியில் மந்திரம் மாந்திரீகம் செய்து வருகிறார்…

2 years ago

புதுக்கோட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது… 2 விசைப்படகுகளை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள்…

2 years ago

எம்பி சீட் கிடைக்காதோ? தமிழக காங்., தலைவர் பதவியை குறி வைத்த கார்த்தி சிதம்பரம்.. காரணம் இதுவா?!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ மற்றும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு…

2 years ago

மகள் முறை.. கண்ணை மறைத்த காதல் : கழுத்தறுத்து கொலை.. இளைஞர் செய்த கொடூரம்!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார்.…

2 years ago

அதுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல…. திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு வேதனை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு..!!

திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை என்றும், அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

2 years ago

ஊரு ஊரா போயிட்டு இருக்காரு.. ஆளுநருக்கு நேரமே இல்லை : ஆன்லைன் தடை மசோதா குறித்து அமைச்சர் விமர்சனம்!!

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று…

2 years ago

மனநலம் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை… மத்தியில் பாஜக ஆட்சி இல்லையென்றால் அவர் காணாமல் போய் விடுவார் ; திருநாவுக்கரசர் விமர்சனம்!!

புதுக்கோட்டை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மனநலம் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-…

2 years ago

ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர்…

2 years ago

திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கவே ஆளுநர் பதவி : இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது : கி.வீரமணி குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டை ; ஆளுநர் பதவி தேவையில்லை என்றும், ஆளுநர் பதவியை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்…

2 years ago

திருமண விழாவில் பாரம்பரிய நாட்டுமாடு கண்காட்சி ; மண் மனம் மாறாத பொறியாளரின் செயல்… குவியும் பாராட்டு..!!!

புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம் பொன்னடபட்டியை சேர்ந்த…

2 years ago

கேள்வி கேட்ட மாணவிகளின் பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமையாசிரியர் : நெகிழ வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி பள்ளி இன்று திறந்தவுடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…

2 years ago

This website uses cookies.