புழல் சிறை

படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி.. என்ன ஆனது? பரபரத்த நீதிமன்றம்..!

புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டார். பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம்…

9 months ago

மீண்டும் நெஞ்சுவலியா? செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை.. திடீர் மருத்துவமனை மாற்றம் : போலீஸ் குவிப்பு!!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினல் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை நடக்க இருந்த…

9 months ago

உணவு சாப்பிட்ட பிறகு செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி? புழல் சிறையில் பரபரப்பு…மருத்துவமனையில் அட்மிட்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்…

9 months ago

சவுக்கு சங்கர் வழக்கில் அதிகாரமிக்க நபர் அழுத்தம்… தீர்ப்பை வாசித்த நீதிபதி பகீர்… மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்

சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக…

11 months ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீசார்..!!

புழல் சிறையில் இருந்து தப்பி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை பாதுகாப்பாக புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து…

1 year ago

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!

புழல் மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு. அவரது…

1 year ago

ஜெயில்ல ரொம்ப கொடுமை… ஒரே ரூம்ல 60 பேரை அடைக்கறாங்க : சிறையை பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்.. அமர்பிரசாத் விளாசல்!

ஜெயில்ல ரொம்ப கொடுமை… ஒரே ரூம்ல 60 பேரை அடைக்கறாங்க : சிறையை பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்.. அமர்பிரசாத் விளாசல்! சென்னையில் இன்று அமர் பிரசாத் ரெட்டி…

1 year ago

சென்னை புழல் சிறையில் கே.டி. ராகவன்… என்னாச்சுனு தெரியுமா? மீண்டும் களத்தில் குதிக்க தயார்!!

சென்னை புழல் சிறையில் கே.டி. ராகவன்… என்னாச்சுனு தெரியுமா? மீண்டும் களத்தில் குதிக்க தயார்!! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பெறுப்பேற்ற நிலியல் 2021ஆம் ஆண்டு ஆபாச…

1 year ago

பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!!

பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!! சென்னை புழல் பெண்கள் சிறையில் கொலை கொள்ளைஉள்ளிட்ட வழக்குகளில் கைது…

2 years ago

சென்னை புழல் சிறை ஊழல்கள்… விசாரணைக்கு உத்தரவிடுங்க : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!

சென்னை புழல் சிறை ஊழல்கள்… விசாரணைக்கு உத்தரவிடுங்க : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!! சென்னை புழல் சிறை ஊழல்கள் நடைபெறுவதாகவும், கையூட்டு (பணம்) தர மறுத்ததால்…

2 years ago

புழல் சிறையில் ஊழல்… லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் பலி ; சென்னையில் பகீர் சம்பவம்.. அன்புமணி வேதனை!!

சென்னை புழல் சிறை ஊழல்கள்: கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

2 years ago

சர்க்கரை நோயுடன் ரத்தக்கொதிப்பு.. அதிகாலை சிறையில் இருந்து செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு மாற்றம்!!!

சர்க்கரை நோயுடன் ரத்தக்கொதிப்பு.. அதிகாலை சிறையில் இருந்து செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு மாற்றம்!!! அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி…

2 years ago

காவேரி மருத்துவமனை TO புழல்… சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி!!

சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில்…

2 years ago

இனி புழல் சிறையில் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் பேசலாம் : பெண் கைதிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!!

சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவரது…

2 years ago

புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் காவலர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன சக காவலர்கள்… என்ன நடந்தது…?

திருவள்ளூர் : புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காசிராமன் (29),…

3 years ago

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ் : புழல் சிறை வளாகத்தில் குவிந்த அதிமுகவினர்!!

சென்னை : புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி…

3 years ago

This website uses cookies.