சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக்…
சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நுண்ணறிவுப்…
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி 42, தமிழக காவல்துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 வயதில்…
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற…
சென்னை அருகே திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில்…
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவார் சாந்தி. இவர் குமரன் ரோட்டிலிருந்து வடக்கு காவல் நிலையம் நோக்கி ஒரு…
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கீதா (42 ) இவர் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்…
திருவாரூர் ; பெண் காவலருக்கு லிப்ட் கொடுத்து உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர்…
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பிளாட்பாரத்தின் நடுவில் விழுந்து காப்பாற்றிய ஆர்பிஎப் பெண் காவலர் சனிதாவை அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினர். செகந்திராபாத் பேகம்பேட் ரயில்…
கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் போக்குவரத்து காவலரிடம் வழக்கறிஞர் ராபர்ட் என்பவர் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கும்பகோணம் பழைய பால பகுதி கூட்ட நெரிசல்…
This website uses cookies.