ஊத்தங்கரை பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். கிருஷ்ணகிரி: தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் என பலரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் பேருந்து ஒன்று சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. ரத்தினவேலு என்பவர்…
மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள ஐந்து முனை சந்திப்பில் இன்று காலையில் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த MKMS-எனும் தனியார் பேருந்தில் பிரேக் செயலிழந்ததால்…
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் சன்குவாஷபா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து…
லிமா: பெரு நாட்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா…
This website uses cookies.