பொங்கல் பண்டிகை

அனுமதியின்றி நடந்த எருது விழா… அவிழ்த்துவிடப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் ; மாடு முட்டியதில் ஒருவர் காயம்!!

வேலூர் அருகே அனுமதியின்றி நடந்த எருது விழா பங்கேற்று ஓடிய 200- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு முட்டியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.…

1 year ago

10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் ஊழியர்கள்… இன்ப அதிர்ச்சி கொடுத்த துணிக்கடை உரிமையாளர் ; குவியும் பாராட்டு!!

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் நபர்களுக்கு பைக் பரிசாக வழங்கிய கடை உரிமையாளர் செயலை பலர் பாராட்டி…

1 year ago

ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைகட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா… லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்…!!

தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை…

1 year ago

பேரூராட்சி தலைவரின் மண்டைக்கு குறிவைத்த துணைத் தலைவர்.. பொங்கல் விழா உறியடி போட்டியில் ஜஸ்ட்டு மிஸ்ஸான சம்பவம்…!!

வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் தலைவரின் மண்டையைக் குறி வைத்த துணைத்தலைவரால் கலகலப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் சமத்துவ…

1 year ago

இனிப்பை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு… ஒரு கட்டு ரூ.300 வரைக்கும் மட்டுமே விற்பதாக வேதனை!!

இனிப்பை விளைய வைக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு கட்டு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில்…

1 year ago

பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு… மதுரை மல்லி கிலோ ரூ.3000க்கு விற்பனை..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் நேற்று வரை 1000…

1 year ago

திடீரென அறுந்து விழுந்த கயிறு… கீழே விழுந்த மேயர், துணை மேயர் ; தஞ்சை மாநகராட்சி அலுவலக பொங்கல் கொண்டாட்டத்தில் பரபரப்பு..!!

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு…

1 year ago

விளாத்திகுளம் வைப்பாற்றில் களைகட்டிய காணும் பொங்கல் ; 3 ஆண்டுகளுக்கு பிறகு அலைமோதும் கூட்டம்… குடும்பம் குடும்பமாக குதூகலம்!!

சேலம் ; 3 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறுவில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குதூகல கொண்டாடினர். விடுமுறையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…

2 years ago

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அருள்வாக்கு… பீதியில் பொங்கல் பண்டிகையை தவிர்த்து வரும் கிராமம்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வந்துள்ளனர். வெண்ணந்துாரை அடுத்துள்ள அத்தனுார், ஆயிபாளையம்,…

2 years ago

‘ஆடுகளம்’ படத்தைப் போல பிரமாண்ட மைதானம்.. அனுமதியின்றி சேவல் சண்டைக்கு ஏற்பாடு… பூலாவலசு கிராமத்தில் போலீசார் குவிப்பு

உலகப் புகழ்பெற்ற பூலாவலசு கிராமத்தில் அனுமதியின்றி நடத்த இருந்த சேவல் சண்டை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உலக…

2 years ago

சொந்த ஊர்களுக்கு செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள் ; சிறப்பு பேருந்துகள் இல்லாததால் அவதி…!

கோவை : பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் 6 மணி நேரமாக இரவில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவின்…

2 years ago

‘இன்னும் கூடுதல் பஸ்ஸு விட்டிருக்கலாம்’… அலைமோதும் கூட்டம் ; அதிருப்தியில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் விரக்தியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை நாளை போகியுடன்…

2 years ago

பொங்கல் முடிந்து சென்னை திரும்ப இரவு நேர பேருந்துகள் : தேதியுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்…

2 years ago

மக்கள் மனம் கவர்ந்த விஜய் ரசிகர்கள்… முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்!!

வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் "வாரிசு பொங்கல்" கொண்டாடியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய்…

2 years ago

பிடி மாடுப்பா.. பிடி மாடு… களிமண் பொம்மைகளை வைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… வர்ணனையுடன் அசத்திய சிறுவர்கள்.. வைரல் வீடியோ!!

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிதான் சட்டென நினைக்கு வரும். வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை…

2 years ago

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது ; ஏமாற்றம் அடைந்த பயணிகள்!!

பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி…

2 years ago

கன்னா, பின்னா கட்டண உயர்வு!ஆம்னி பஸ்களால் அலறும் பயணிகள்!…

பண்டிகை, திருவிழா, அரையாண்டு, கோடை விடுமுறை காலங்கள் என்றால் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்குமே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று. இதற்கு முக்கிய காரணம் உற்றார்,…

2 years ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி வெளியீடு.. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?.. நாளை வெளியாகும் அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக விழா கமிட்டினர் தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை…

2 years ago

‘இங்க விஜய்தான் நம்பர் 1… அதிக தியேட்டர்கள் வேணும்’ ; அடம்பிடிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்.. உதயநிதியை சந்திக்க திட்டம்!! (வீடியோ)

பொங்கல் பண்டிகைக்கு துணிவுடன் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அஜித்தின் அடுத்த…

2 years ago

2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதில் தாமதம்.. வெளியான அறிவிப்பு : காரணம் என்ன?

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக…

2 years ago

பொங்கலுக்கு ரொக்கப் பணம்? எவ்ளோ தெரியுமா? திடீர் முடிவை மாற்றிய திமுக அரசு : நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, இந்தாண்டு பொங்கலுக்கு மளிகை உட்பட, 21 பொருட்கள் அடங்கிய…

2 years ago

This website uses cookies.