வெள்ளம் பாதித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கா?…அதிர்ச்சியில் காங்.,CPM , CPI, விசிக! டெல்லியில் வரும் 29ம் தேதி, காங்கிரஸ்-திமுக இடையே தொடங்கும் தொகுதி பங்கீடு பேச்சு இண்டியா…
உங்களுக்கு நாங்க தான் ஓட்டு போட்டோம்… எங்களுக்கு பதில் சொல்லுங்க : மேயர் பிரியா ராஜனை வீட்டுக்கே சென்று முற்றுகையிட்ட மக்கள்! சென்னை மாநகர மேயர் பிரியா…
குறைகளை கேட்க சென்ற அமைச்சர் சேகர்பாபு.. சுற்றி வளைத்த பொதுமக்கள் : சரமாரிக் கேள்வி!! கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பால அமைக்கும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கனிமொழி…
மதுரை : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி, மதுரை துர்கா காலனியில் மேயர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…
பழனி : உச்சவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி பெரியம்மாபட்டி பகுதியில்…
This website uses cookies.