போக்சோவில் கைது

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.…

10 months ago

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு

விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்…

1 year ago

ஆசைவார்த்தை கூறி சிறுமியை தாயாக்கிய 50 வயது காவல் அதிகாரி…. போக்சோ வழக்கில் கைது செய்து நடவடிக்கை..!!

ஏரியூரில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

சிறுமியை சீரழித்த 42வயது நபர்… நடுக்காட்டில் அரங்கேறிய கொடூரம் : நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல்…

2 years ago

தந்தைக்காக சாலையோரம் காத்திருந்த 17 வயது சிறுமியை பைக்கில் கடத்தி பாலியல் பலாத்காரம் : பேக்கரி மாஸ்டர் கைது!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25). அவர் அணைக்கட்டு பகுதியில் இருக்கும் தனியார் பேக்கரி கடையில் மாஸ்டராக…

2 years ago

ஷர்மிளா டீச்சரால் மனமுடைந்த +2 மாணவன் : டியூசனில் நடந்த சில்மிஷத்தால் சீரழிந்து போன வாழ்க்கை!!

சென்னை : டியூசனுக்கு சென்ற இடத்தில் நடந்த சில்மிஷத்தால் பள்ளி மாணவனின் வாழ்க்கை பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களே, அதுக்கு இந்த…

2 years ago

தாயுடன் தகாத உறவு… பல ஆண்டுகளாக மிரட்டி மகளுக்கும் பாலியல் தொந்தரவு… போக்சோவில் காவலர் கைது

சென்னை அருகே தகாத உறவில் இருந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆலந்தூர் காவல் குடியிருப்பில்…

2 years ago

பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…தற்கொலைக்கு முயன்ற சிறுமி: ஆசிரியையின் புகாரால் போக்சோவில் கைது!!

விருதுநகர்: தந்தை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்ய நினைத்த மாணவி கடிதம் தவறி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கிடைத்தால் உரிய நடவடிக்கை…

3 years ago

மகள் வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசாமி…50 ஆண்டு சிறை…ரூ.7 லட்சம் அபராதம்: 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி..!!

பாலக்காடு: கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

3 years ago

ஆபாச படங்களை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 47 வயது நபர் போக்சோவில் கைது..!!

கோவை: 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினம்(47). இவர்…

3 years ago

15 வயது சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…காதலுடன் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: போக்சோவில் கைதான பொறியியல் மாணவன்..!!

திருவாரூர்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை மறைக்க தன்னை யாரோ அடித்தது போல சிறுமி நாடகமாடிய விவகாரம் அதி திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 15…

3 years ago

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…தட்டிக்கேட்ட தாய்க்கு கொலைக்கு மிரட்டல்: போக்சோவில் கைதான அண்ணன்-தம்பி..!!

கடலூர்: சிதம்பரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 20 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்…

3 years ago

முகநூலில் பழகி 14 வயது சிறுமி கடத்தல்.. 2 வருடமாக நாடோடி வாழ்க்கை : பெண் குழந்தை பெற்றெடுத்த கொடுமை.. கேடி கைது!!

தருமபுரி : சமூக வளைதளம் மூலம் 14 வயது பள்ளி மாணவியை காதலித்து கடத்தி இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்று 2 ஆண்டுகளாக தலைமறைவான இளைஞரை…

3 years ago

ஆசைக்கிணங்க பள்ளி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு : மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது…!!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் நோக்கத்தோடு பேச கட்டாயப்படுத்தியதாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள…

3 years ago

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசி…

3 years ago

This website uses cookies.