கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குண்டூரைச் சேர்ந்த மூவரை டெல்லியில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து…
தென்காசி - சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை…
தோகாவிலிருந்து ரூ.15 கோடி மதிப்புடைய ஒரு கிலோ கொக்கையன் போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் ஜெயிலுக்கு போவார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக…
கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது
மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக மாநில…
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கும், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது தெரிய ந்துள்ளதாக என்சிபி அதிகாரி தெரிவித்துள்ளார்.…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த…
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவான கருதப்படும் ஜாபர் சாதிக், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி கொடுத்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் அகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த…
போதை எனும் பேராபத்தில் இருந்து இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வரும் 4ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற…
மதுரை ரயில்நிலையத்தில் 30 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு…
இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில்…
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு…
சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்தமுயன்ற சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புடைய 184 கிராம் போதைப்பொருளை கடத்தமுயன்றவரை சென்னை விமானநிலையத்தில் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் கைது…
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ஆம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை…
This website uses cookies.