கோவை மாதம்பட்டியில் போதையில் தகராறு செய்த நபரின் காதை அறுத்தவரை பேரூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை பேருர் அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் டாஸ்மார்க்…
கோவையை சேர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் யூடியூப்களை தான் மேற்கெர்ள பயணம் குறித்து வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானோர்…
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால்…
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக திருச்சி முக்கொம்பு அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 90 ஆயிரம்…
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்ட புவனேஸ்வர் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணிக்கு மிரியாலகுடா நிலையத்தை அடைந்தது. அப்போது…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து…
இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்! சென்னையில் கோயம்பேடு பகுதியில் 31 வயதான இளம்பெண் கணவர்…
குடிபோதையில் வெயில் தாங்க முடியாமல் ஏ.டி.எம்-மின் ஏசி அறையில் படுத்து தூங்கியவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்து…
ஓடும் ரயிலில் போதை ஆசாமி தள்ளிவிட்டு டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் : குற்றவாளி மீது ஆக்ஷன் எடுக்க கோரிக்கை! கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாட்னா எக்ஸ்பிரஸ்…
திண்டுக்கல் அருகே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்…
தெருநாய்க்கு நடந்த கொடுமை… போதை ஆசாமியின் வெறிச்செயல் : திருப்பூரில் பயங்கரம்!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம்பாளையம பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். சரி வர வேலைக்கு செல்லாமல்…
தூத்துக்குடியில் சிப்ஸ் கடையில்ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வீஇ ரோட்டில்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.…
ஆலப்பூழாவில் இருந்து தான்பாத் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ரயிலின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது. ஆலப்புழாவில் இருந்து…
ஊது ஊதுனு சொல்றீங்க இதென்ன மகுடியா? போலீசாருக்கு டஃப் கொடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்! என்ன சார் ஊது ஊதுனு சொல்றீங்க,இது என்ன மகுடியா ஊதுறதுக்கு?போட்டோ…
விருத்தாசலம் அருகே அரசு பேருந்தின் படியில் ஏறி உட்கார்ந்து அலப்பறை செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து அகரம்…
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர்…
வாயில் ஒரு சிகரெட்.. மூக்கில் ஒரு சிகரெட்.. வித்தை காட்டிய போதை ஆசாமி :முகம் சுழிக்க வைத்த வீடியோ வைரல்!! திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் காமராஜர் பேருந்து…
விழுப்புரம் முத்தாம்பாளையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தி சாராய பாக்கெட்டை பிரித்து மதுபிரியர் ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சிகள்…
அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக…
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில்…
This website uses cookies.