திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்தில் முன்பு மது பிரியர் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி…
மதுரையில் மது போதையில் காவல்துறையினரை கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை…
கடலூர் ; சாலையின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு பகுதியைச்…
கோவை ; தலைஉச்சிக்கு ஏறிய மது போதையால் பனை மர உச்சிக்கு ஏறி உறங்கிய போதை ஆசாமியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. பொள்ளாச்சி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்கள் அவ்வழியே சென்ற திருநங்கையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது அப்பகுதியில் பெரும்…
மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு…
தருமபுரி : கடத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி நுழைவாயிலை பூட்டி, தலையில் இருந்து வடியும் ரத்தத்தை காவல் துறையினர் மீது தெளித்து ரகளை செய்ததால்…
தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை கோட்ட அரசு பேருந்து ஒன்று ராஜபாளையம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, கடையநல்லூர்…
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டது. நகரின் மைய…
கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நோக்கி வந்த கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிந்தது. போக்குவரத்து நெரிசல்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு…
பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த கணவன் மனைவியை தாக்கியதால் குடி போதை ஆசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில்…
கன்னியாகுமரி : 60 அடி உயரத்திலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் மது போதையில் தவறி விழுந்த நபரை தீ அணைப்பு துறையினர் காயங்களுடன் உயிருடன் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம்…
திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகனின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில்…
கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவரில் போதை ஆசாமி ஏறி தற்கொலை மிரட்டல் செய்து வருகிறார். இவர் கீழே இறங்குமாறு தீயணைப்பு…
அரசு பேருந்தில் இருந்து குடிபோதையில் இருந்த ஆசாமியை நடத்துனர் கீழே தள்ளிய வீடியோ சமூக வளைத்தளத்தில் பரவி வந்த எதிரொலியாக நடத்துனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம்…
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இருந்த ஆசாமி வழிமறித்து ஓட்டுநரை ஆபாசமாக பேசி ஓட்டுநருடன் கட்டி புராண்டு சண்டை போட்ட வீடியோ…
விருத்தாசலம் காவல் நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நரிக்குற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பழனிவேல் மகன்…
பழனி மலைக்கோவில் பாறையில் ஏறி மேலே சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
ஒட்டன்சத்திரத்தில் குடிபோதையில் அரைநிர்வாணத்தில் வாகனங்களை மறித்து பொதுமக்களை அச்சுருத்திய போதை ஆசாமியை நீண்ட நேரம் போராடி ஆட்டோவில் அள்ளிச் சென்ற காவல்துறையினர் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல்…
திருப்பதி : போதையில் இருந்த ஆசாமியை ஃபுட்பால் ஆடிய டிராபிக் கான்ஸ்டபிளால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் மது அருந்தி போதையுடன்…
This website uses cookies.