திருப்பூர் : பல்லடம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் படுத்துறங்கியவரிடம் போர்வையை போர்த்தியவாறு பக்கத்தில் படுத்திருந்த நபர் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
வேலூர் : கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை மீட்டுத்தரக்கோரிகாவல் நிலையத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.…
கேரளா : குடி போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை கல் எறிந்து அடித்து உடைக்கும் இளைஞனின் வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் வடமாநில இளைஞர் ஒருவர் கடும் குடிபோதையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்கி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
திருவள்ளூர் : மது போதையில் வியாபாரிகளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் வீடியோ எடுத்தவரை சகட்டு மேனிக்கு திட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. திருவள்ளூர்…
This website uses cookies.