போராட்டம்

விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவர்களின் பிரச்சினை: நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள்: மிரட்டிய திரிணாமுல் எம்பி…!!

கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில்…

7 months ago

ஊதிய உயர்வு வழங்காத நகராட்சி நிர்வாகம்: கண்டித்து 120 ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சாலை மறியல்…!!

தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது. ஆனால்…

8 months ago

ஆள் பாதி,.. ஆடை பாதி:காலி குடங்களுடன் கவனத்தை ஈர்த்த போராட்டம்!!!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் மொரப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில்…

8 months ago

டூர் பிளான் ஓவர்;கையில் பெட்ரோல் பாட்டில்; காஞ்சிபுரம் பெண் கவுன்சிலர் செய்த போராட்டம்,..

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நேற்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு பங்கேற்காமல் மேயர் எதிர்ப்பு சுயேட்சை கவுன்சிலரான சாந்தி துரைராஜ் சுற்றுலா சென்று…

8 months ago

மீண்டும் மீண்டுமா..? தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : அன்புமணி எச்சரிக்கை..!!

மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? என்றும், தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி…

11 months ago

42வது நாளாக எண்ணூரில் நீடிக்கும் 33 மீனவ கிராம மக்களின் கடையடைப்பு போராட்டம்… தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரிக்கை!!

சென்னை ; எண்ணூரில் செயல்பட்டு வரும் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் 42வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எண்ணூரில்…

1 year ago

திமுக கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. தண்ணீர் லாரியை மறித்து ஆர்ப்பாட்டம்!!

கோவில்பட்டி சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி தண்ணி லாரியை மறித்து திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு…

1 year ago

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்.. தமிழ்நாடு இல்லத்தை நோக்கி படையெடுத்த இந்து மதமார்கள்!!!

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்.. தமிழ்நாடு இல்லத்தை நோக்கி படையெடுத்த இந்து மதமார்கள்!!! சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி…

2 years ago

குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு? கோவை மேயருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!!!

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று மேயர் கல்பனா தலைமையில் துவங்கி நடைபெற்று வருகின்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன்,…

2 years ago

‘எம்பி டிஆர் பாலு எங்களை ஏமாற்றி விட்டார்’ ; பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு… போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம்..!!

சர்வதேச இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், போராசிரியர் மஞ்சநாதன் தலைமையிலான குழு வருகையை கண்டித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு…

2 years ago

மதுவை விற்று தமிழக குடும்பங்களை நாசமாக்கும் ஸ்டாலின் அரசு ; சகோதரியுடன் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி கைது!!!

மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர். மதுரை காந்தி அருங்காட்சியர் முன்பு வழக்கறிஞர்…

2 years ago

பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சருக்கு எதிர்ப்பு : ஒரு சமூகத்தினர் போராட்டம்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் உள்ள இந்த கோயிலில் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத சூழல் இருந்தது. இந்நிலையில்…

2 years ago

நிலத்தை அளக்க லஞ்சமா? சர்வேயர்களுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகத்தினரின் மக்கள் விரோத போக்கை…

2 years ago

12 மணி நேர வேலை மசோதா… சட்ட நகலை எரித்து போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் குண்டுக்கட்டாக கைது : கோவையில் பரபரப்பு!!

சட்ட மசோதாவில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலையை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாட்டில் 12…

2 years ago

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம்…

2 years ago

ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர்…

2 years ago

கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் மீது பரபரப்பு புகார்.. வீதியில் இறங்கிய மாணவர்களால் பரபரப்பு!!!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட…

2 years ago

பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது…

2 years ago

எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுத்ததால் கலவரம்.. அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்.. கண்ணீர் புகை குண்டுவீச்சு.. கிருஷ்ணகிரியில் பதற்றம்!!

கிருஷ்ணகிரி : எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு…

2 years ago

ஒலிம்பிக் வீராங்கனைகள் போராட்டத்தில் பரபரப்பு… ஆதரவு அளிக்க வந்த பெண் அரசியல் பிரமுகருக்கு அனுமதி மறுப்பு!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்…

2 years ago

அகவிலைப்படி உயர்வு என்னாச்சு..? ஆவின் ஊழியர்கள் போராட்டம்.. உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை!!

அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்கக்கோரி நெல்லையில் ஆவின் பால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அகவிலைப்படியை 3%…

2 years ago

This website uses cookies.