போராட்டம்

அடுத்தடுத்து பேச்சுவார்த்தை தோல்வி ; 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்..!!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு…

2 years ago

4வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ; 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!!

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்…

2 years ago

கூடலூரில் குவிந்த பாஜகவினர் : டான்டீ நிர்வாகத்தை மூடுவதை கண்டித்து அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம்..!!

இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.…

2 years ago

வீராங்கனை மரண விவகாரத்தில் மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் : தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. 17 வயது நிரம்பிய இவர் தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான…

2 years ago

ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… சேரும், சகதியில் வாழை கன்று நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!!

திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல்…

2 years ago

தரையில் பால் ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் : பால் விலையை உயர்த்தி கேட்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம்!!

திருப்பூர் : உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்த கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக இன்று திருப்பூர் மாவட்டம்,…

2 years ago

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணியில் இருந்து தூக்குங்க : கல்லூரி கல்வி இயக்குநர் போட்ட அதிரடி ஆர்டர்.. கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல்!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…

2 years ago

கோவையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு : கைது நடவடிக்கையில் போலீசார்!!

கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு அறிவித்த…

2 years ago

சாலையை ஆக்கிரமித்து பூட்டு போட்ட மர்ம நபர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்..!!

மதுரை : மதுரையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் அய்யனார் நகர் பகுதியில்…

3 years ago

விவசாயிகளின் உயிர்மூச்சை நிறுத்தாதீங்க ; பரந்தூர் புது விமான நிலையத்திற்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம்!!

காஞ்சிபுரம் : சர்வதேச விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டு பரந்தூர் பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர்…

3 years ago

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு… கருப்புக் கொடி ஏந்தி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் : பரபரக்கும் பரந்தூர்!!

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயன்ற நிலையில் அதற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால்…

3 years ago

மாணவியின் மர்ம மரணம்… கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வெடித்த வன்முறை… போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : போராட்டக்காரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : 12ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீசி தாக்குதல்…

3 years ago

‘எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்க…அப்புறம் வேலை செய்றோம்’: மாநகராட்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்..!!

மதுரையில் மாநகராட்சியின் ஒப்பந்த ஊதிய முறைகேட்டை கண்டித்து குப்பை லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை நிறுத்தி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100…

3 years ago

This website uses cookies.