போலீசார் விசாரணை

சூப்பர் ஸ்டார் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகர் வீட்டில் நள்ளிரவில் 2 பேர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 2 பேர்…

2 years ago

வாணி ஜெயராம் மரணத்தில் திடீர் திருப்பம் : தனி வீட்டில் வசித்து வந்த அவர் இறந்தது எப்படி? விசாரணையில் ஷாக் தகவல்!!

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயர்பெயர் லைவாணி என்பதேயாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட…

2 years ago

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் : நள்ளிரவில் உக்கடம் பகுதியில் குவிந்த போலீசார்.. குற்றவாளிகளுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை…

2 years ago

கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி…

2 years ago

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

2 years ago

மங்களூரு வெடிவிபத்து சம்பவத்தில் கிடைத்தது துப்பு : ஊட்டியை சேர்ந்த ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் வெப்பம் குறைவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய சம்பவம் தென் மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக…

2 years ago

தீவிரவாதிகளின் சதித்திட்டமா? மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்மப்பொருள் : போலீசார் அதிர்ச்சி தகவல்!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ஆட்டோவில் மர்ம பொருள்…

2 years ago

அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் தற்கொலை.. பணி சுமையா? கடன் தொல்லையா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் நாகப்பட்டினம் நாகநாதர் சன்னதி தெருவில் வாடகை…

2 years ago

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவி : திருப்பூர் அருகே பரபரப்பு… போலீசார் விசாரணை!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர்…

2 years ago

அழுகிப் போன நிலையில் ஆண் சடலம் : தீபாவளி விடுமுறை முடிந்து பேக்கரியை திறக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் தாராபுரம்…

2 years ago

மது அருந்தும் போது பிரச்சனை… கூட இருந்த கூட்டாளிகளால் பழக்கடை ஊழியர் கொலை? பொள்ளாச்சி மார்க்கெட் அருகே பயங்கரம்!!

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பழக்கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் வசித்து வருபவர் குப்புசாமி…

2 years ago

கடலூர் அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு… குவிந்த அதிமுகவினர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு… மர்மநபருக்கு வலைவீச்சு!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர் சிலை உள்ளது. நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலையின் இடது கையை மர்மநபர்கள்…

3 years ago

பொதுமக்கள் முன்னிலையில் டாட்டா காட்டியவாறு குளத்தில் குதித்த நபர் : வெகு நேரம் போராடிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்,டாடா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு அவர் யார் என காவல்த்துறையினர் விசாரணை… திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில்…

3 years ago

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர் கடத்தல் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்?!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(வயது 36), மனைவி ஜஸ்லீன் கவுர் (வயது 27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப்…

3 years ago

குப்பைத் தொட்டியில் துண்டு துண்டாக கை கிடந்த சம்பவத்தில் புதிய திருப்பம் : ஆண் நபரின் விபரத்தை வெளியிட்டது காவல்துறை!!

கோவை துடியலூர் குப்பைத் தொண்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கில் துப்பு துலங்கியது. கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில்…

3 years ago

யாருக்கும் பாரமா இருக்க விரும்பல… கணவன் மனைவி செய்த விபரீதம் : திருப்பூர் அருகே சோக சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி வசந்தா (55)வுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு…

3 years ago

பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி : கள்ளக்காதலா? போலீசார் விசாரணை!

பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றத்தால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான்…

3 years ago

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கிரைண்டர் வயரால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கைகளை கட்டி,கழுத்தை கிரைண்டர் வயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் அடுத்த…

3 years ago

கடலில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தை சடலம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி பாதைகக்கு கிழக்கு பகுதியில் குப்பைகளுடன் சேர்ந்து…

3 years ago

காவல்நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை : உச்சக்கப்பட்ட பரபரப்பில் போலீஸ்.. விசாரணையில் பகீர்…!!

விழுப்புரம் நகர காவல் நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விழுப்புரம் நகர மையப் பகுதியில் அமைந்துள்ளது விழுப்புரம்…

3 years ago

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனித எலும்புக்கூண்டு கண்டெடுப்பு : கொலை செய்து புதைப்பா? போலீசார் விசாரணை!!

நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிகாட்டுப் பகுதியில் மனிதனின்…

3 years ago

This website uses cookies.