போலீசார் விசாரணை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு : மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. துப்பு துலங்காததால் திணறும் போலீசார்!!

ஜம்முவின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை…

3 years ago

தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

3 years ago

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வந்த தொலைபேசி மிரட்டல் : ஷாக் ஆன குடும்பத்தினர்… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து…

3 years ago

வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு : மர்மநபர்களுக்கு போலீசார் வலை… சிசிடிவி காட்சி வெளியீடு!!

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை…

3 years ago

வீட்டில் தனியாக இருந்த பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை : தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசா விசாரணை!!

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் ரத்தினபுரத்தில் பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரோடு ஜெய்ஹிந்த்புரம்…

3 years ago

வீட்டின் வாளியில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கி 11 மாத குழந்தை மூச்சு திணறி பலி : அஜாக்கிரதையாக இருந்த தாயிடம் போலீசார் விசாரணை!!

திருப்பூர் : வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி நகரில்…

3 years ago

நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர்…

3 years ago

பெற்றோர்களே உஷார்.. நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பரிதாப பலி : ஷாக் தகவல்… உடலை கைப்பற்றி விசாரணை!!

திருச்சி : முதல் நாள் சமைத்த நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பலியான நிலையில் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம்,…

3 years ago

தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையை நடத்தி வந்த தொழிலாளி படுகொலை : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி சாத்தான் குளம் புதுகுளம்…

3 years ago

2 நிமிடம் காத்திருக்க சொன்ன விவசாயி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : காவலர் மற்றம் ராணுவ வீரர் மீது பாயுமா வழக்கு? போலீசார் விசாரணை!!

மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர்…

3 years ago

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் பரிதாப பலி : கோவையில் நேர்ந்த சோகம்… போலீசார் விசாரணை!!

கோவை : சூலூர் அருகே ஓடும் பேருந்திலிருத்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவை பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகிதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.…

3 years ago

காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து : தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.. தப்பியோடிய இளைஞரை தேடும் போலீஸ்!!

திருச்சி : மணப்பாறையில் காதலை ஏற்க மறுத்த 11 ம் வகுப்பு பள்ளி மாணவியை சரமாரியாக குத்திய வாலிபர்.ஏற்கனவே போக்சோவில் கைதான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.…

3 years ago

ரோஸ்மில்க் குடித்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி… சென்னையில் நடந்த பயங்கரம் : போலீசார் விசாரணை!!

சென்னை : ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்…

3 years ago

2 குழந்தைகளுடன் இளம்பெண் கொலை : கணவனா? கள்ளக்காதலனா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

திருப்பூர் : 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

3 years ago

4 வயது குழந்தையை இடுப்பில் கட்டி கிணற்றில் குதித்த தாய் : நொந்து போன குடும்பத்தினர்… கரூர் அருகே சோக சம்பவம்!!

கரூர் : தாயும், 4 வயது மகனை உடம்பில் கயிறு துணியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை…

3 years ago

வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலர் அபேஸ்…லாவகமாக திருடிச் சென்ற சிறுவனின் சிசிடிவி காட்சிகள்: காரமடையில் அதிர்ச்சி..!!

கோவை: காரமடையில் பூ வியாபாரியின் மோட்டார் சைக்கிளை சிறுவன் ஒருவன் லாவகமாக திருடிச்செல்லும் சிசிடிவி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் to…

3 years ago

வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய வளர்ப்பு மகள்: தந்தை வெட்டிப் படுகொலை…மதுரையில் அதிர்ச்சி!!

மதுரை: வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை தல்லாகுளம் கமலா 2வது தெரு…

3 years ago

தீ விபத்தில் சிக்கிய சிறுவன்…. உடல் நலம் தேறி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் நடந்த சோகம்!!

கோவை : அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்த ராஜன் (வயது…

3 years ago

முதல் மனைவிக்கு REST IN PEACE போஸ்டர் : ஜாம் ஜாம்னு நடந்த 2வது திருமணம்… ஊரையே நம்ப வைத்த 90ஸ் கிட்ஸ் ரோமியோ!!

மதுரை : முதல் மனைவி இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்டு 2ம் திருமணம் செய்த கணவரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை…

3 years ago

திருப்பூர் அருகே வகுப்பறையில் அரசுப் பள்ளி மாணவி திடீர் மரணம் : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

திருப்பூர் : பல்லடம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளியில் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

3 years ago

கோவையில் பிரபல தனியார் கல்லூரி விடுதியில் இருந்து மருத்துவ மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்!!

கோவை : கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள்…

3 years ago

This website uses cookies.