போலீஸ்

பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த காவலர்.. அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஆணையர்!

பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்…

5 months ago

எங்கு பார்த்தாலும் சதுரங்க வேட்டை.. இரிடியம் ஆசையில் ரூ.2 கோடி பறிகொடுத்த தொழிலதிபர்!

இரிடியம் தருவதாகக் கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நான்கு பேரை கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர்: கேரள மாநிலம்,…

5 months ago

பெண்களை வீடியோ எடுத்த காவலர்.. கோவை பஸ் ஸ்டாப்பில் அதிர்ச்சி

கோவை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பெண்களை வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி…

5 months ago

தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம்: சுதந்திர தினத்தில் வழங்கப்படும் கௌரவம்….!!

தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த…

8 months ago

ஒய் பிளட் ; சேம் பிளட்: ஆபாச வார்த்தைகளால் காதை மூட வைத்த வக்கீல்: போலீசுக்கே இந்த நிலையா..!!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகரை சேர்ந்த பைரோஸ்கான் ஆகியோரிடம் தனது காரை…

8 months ago

காலை 5 மணிக்கே கிடைக்கும்.. சட்டவிரோதமாக மது விற்ற 17,757 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட…

9 months ago

சின்ன பையன்னு கூட பாக்காம பாலியல் தொல்லை கொடுத்த Aunty.. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!

போடிநாயக்கனூர் அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த…

10 months ago

பேரனுடன் பைக்கில் சென்ற முதியவர்… கார் மோதியதில் சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் .. அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி…

10 months ago

‘திமுகவின் கைக்கூலியா நீங்க’… அதிமுக போஸ்டரை கிழித்த போலீஸார்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..!!!

பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று…

1 year ago

வெறும் ரூ.34 ஆயிரம் தான்…. இன்ஸ்பெக்டருடன் போலீஸ் ஸ்டேசன் வாடகைக்கு…. கட்டணத்தை வெளியிட்டது காவல்துறை..!!

ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு…

2 years ago

‘தொப்பை உள்ள போலீசாருக்கு விருப்ப ஓய்வு’… காவலர்களுக்கு வேட்டு வைத்த முதலமைச்சர்!!

போலீஸ் என்றாலே தொப்பையும் நினைவுக்கு வருவது வழக்கம்தான். பணி அழுத்தம், உடற்பயிற்சி சரியாக செய்ய முடியாமல் போவதும், நேரத்திற்கு சாப்பிட முடியாததால் போலீசாருக்கு தொப்பை ஏற்படுகிறது. சரினயான…

2 years ago

அபராதம் போட்டு அலுத்து போச்சு… ஹெல்மேட் , சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு லட்டு, சாக்லெட் : ரூட்டை மாற்றிய போலீசார்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் லட்டு, சாக்லெட் கொடுத்து பாராட்டினர். ஹெல்மேட் போடவில்லை, சீட் பெல்ட் போடவில்லை…

2 years ago

மெய்மறந்து ஜெய்பீம் பட பாடலை பாடிய காவலர் : இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு… வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த…

2 years ago

விஷவாயு தாக்கி 3 பேர் பலி… பேச்சுவார்த்தையின் போது இளைஞர்களுக்குள் மோதல்.. அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்..!!

கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடித்து அனுப்பினர். கரூர்…

2 years ago

கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி ; கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் பறிமுதல்.. கோவையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்…!!

கோவை : கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று கிடக்கும் இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். கோவையில் கடந்த 23ம் தேதி டவுன்ஹால் பகுதியில்…

2 years ago

ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ்… பெட்ரோலை ஊற்றி போலீஸை கொளுத்த முயன்ற பெண் தாதா…சென்னையில் பரபரப்பு!!

சென்னை : சென்னையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்து விடுவதாக பெண் தாதா மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரை…

3 years ago

அரிவாளால் வெட்ட முயன்ற நபரை தனியொரு ஆளாக மடக்கி பிடித்த போலீஸ் அதிகாரி… வைரலாகும் துணிச்சலான செயல்…!! (வீடியோ)

தன்னை அரிவாளால் வெட்ட முயன்ற நபரை தனியொரு ஆளாக நின்று மடக்கி பிடித்த போலீசாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின்…

3 years ago

புதுச்சேரியில் தீவிரமடையும் ‘ஆபரேசன் விடியல்’… ரவுடிகளில் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை..!!

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பிரபல ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆப்ரேஷன்…

3 years ago

தமிழகத்தில் மேலும் ஒரு லாக்அப் மரணமா..? மற்றொரு விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் தராததால் அடித்தே கொலை என புகார்..!!

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை…

3 years ago

நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட மர்ம கும்பல்.. துணிச்சலாக விரட்டியடித்த காவலர்… நேரில் அழைத்து பாராட்டிய ஆணையர்…!!

நீதிமன்றத்தில் கத்தியோடு புகுந்த நபரை துப்பாக்கி முனையில் விரட்டியடித்த காவலருக்கு சென்னை காவல் துறை ஆணையர் பாராட்டியுள்ளார். சென்னை மாதவரம் பால்பண்ணை போலீசார் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட…

3 years ago

தமிழகத்தில் மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா..? போலீஸ் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு..? வெளியாகிய பகீர் உண்மை பின்னணி..!!

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக…

3 years ago

This website uses cookies.