திண்டுக்கல்லில் தனது மகளிர் உரிமைத் தொகை வேறொரு ஆணுக்கு 14 மாதங்களாக கிடைத்து வருவதாக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்…
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மூலம் ஏற்கனவே 1.15 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 – 25ஆம் நிதியாண்டில் ரூ.13,722…
மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பாலகங்காதரதிலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்…
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2019ல் பதிவானதை விட மூன்று சதவீதமும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட நான்கு சதவீதமும் குறைந்திருப்பது குறித்து கட்சிகளின் தலைவர்கள்,…
அடுத்த இரண்டு நாட்கள் பாஜக அரசை ஓட ஓட விரட்டுவது குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலமுறை அழுத்தம் கொடுத்ததால் தான் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி…
புலம்பிட்டே இருந்தா எப்படி..? மகளிர் உரிமைத் தொகை கேட்ட மூதாட்டி மீது திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் கோபம்!! தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்…
மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன்…
மகளிர் உரிமைத் தொகை ₹1,500 ஆக வழங்கப்படும்… பாஜக தேர்தல் அறிக்கை : அண்ணாமலை வாக்குறுதி!! தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று…
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அறிவிப்பு! கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரத்தில் கோவை புறநகர் மாவட்ட…
விண்ணப்பம் கொடுத்த 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கும்… அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி புளியம்பட்டி…
திருவாரூர் ; மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத விரக்தியில் வலங்கைமானில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர்…
மகளிர் உரிமைத்தொகை எங்கே? கைக்குழந்தைகளுடன் படையெடுத்த பெண்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதங்காரம் பட்டி இப்பகுதியில் 400 க்கும்…
மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு பெண்கள் கூட விடுபடக்கூடாது : அமைச்சர் உதயநிதி பேச்சு!! நெல்லையில், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் 8,844 பயனாளிகளுக்கு சுமார் ₹157.33 கோடி…
மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிய விதி… பயனாளிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய அறிவிப்பு : திமுக அரசு மீது அதிருப்தி!! திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிர்…
மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை அலுவலர் சங்கம்.. போராட்டம் அறிவிப்பு!! தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம்,…
வசதியானவங்களுக்கே ரூ.1000 வந்திருக்கு… சொன்னபடி, வாக்குறுதிய நிறைவேத்தனும்… தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா..!! தேனி ; தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என ஏராளமான…
புதுக்கோட்டை அருகே மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்ய சென்ற பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்…
திமுக அரசுக்கு எதிராக ஒன்று கூடும் பாஜக… அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்…
தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே அதன் மூலம் ஒரு ஆண்டுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச நிதியான…
மகளிர் உரிமைத்தொகை வெறும் டெபிட் கார்டு அல்ல.. பெண்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்பு சீட்டு : உதயநிதி பேச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞர்…
This website uses cookies.