மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மும்பை: இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான…
தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு சூப்பர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 7 வருடமாகியுள்ளது. கடந்த 2017ஆம்…
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று வைரலானது. மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம்…
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒரு பெண்…
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகள் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி 292 இடங்களிலும்,…
நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட…
மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதமான நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை…
பிரபல நடிகர் வீட்டு முன்பு GUN SHOOT நடத்திய மர்மநபர்கள்.. காட்டிக் கொடுத்த CCTV.. அதிர்ந்த போலீசார்!! நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை,…
மராட்டியத்தில் இண்டியா கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. சரிக்கு சமமாக தொகுதிகளை பிரித்ததால் காங்கிரஸ் உற்சாகம்!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல பணிகள் படுததீவிரமாகி…
மராட்டிய முன்னாள் முதலமைச்சர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!! மனோகர் ஜோஷியின் உடல் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்…
காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 6 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்.. பாஜக மீது எழும் சந்தேகம் : மொத்தமும் காலி! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவாண்…
மகாராஷ்டிராவில் வளர்ப்பு நாய் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பெட் க்ளீனிக்கை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள…
மகாராஷ்டிராவில் மாறுது களம்? இண்டியா கூட்டணியின் வாக்கு சதவீதம் உயர்கிறதா? வெளியானது புதிய சர்வே! மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது…
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மிஸ் இந்தியா லிமிடெட் எனும் பெயிண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.…
பிறந்த நாளுக்கு துபாய் அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனவ்டி என்ற…
மும்பை அருகே பரபரப்பான சாலையில் கிடந்த சூட்கேஸில் பெண்ணின் பிணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மத்திய மும்பையில் உள்ள குர்லாவில் நேற்று நண்பகல்…
புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பகதூர்ஷேக் நாகா…
மகாராஷ்டிராவில் சாலை அமைக்கும் பணியின் போது இராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு…
மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே…
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில்…
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும்…
This website uses cookies.