மகாராஷ்டிரா

கட்டுப்பாட்டை இழந்த கார்.. 50 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள போர்கேடி மேம்பாலத்தில் இருந்து இன்று காலை வேகமாக சென்றுகொண்டிருந்த வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே 50 அடி உயரத்தில்…

2 years ago

சாலை விபத்துகளில் இதுவரை 88 பேர் பலி… மகாராஷ்டிராவில் நடந்த கோரமான சம்பவம்!!

ஆறு வழிச்சாலை அகல அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட அந்த விரைவுச்சாலையில் ஏற்படும் விபத்துக்களுக்கு சாலை ஹிப்னாஸிஸ் ஒரு காரணம் என்று மாநில நெடுஞ்சாலை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பரில்…

2 years ago

அதிகாலையில் கேட்ட சத்தம்… திடீரென பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவம்… 26 பேர் உயிரிழந்த சோகம் ; பிரதமர் மோடி இரங்கல் ..!!

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

2 years ago

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 8 பேர் உடல் நசுங்கி சாவு ; அதிகாலையில் நடந்த சோகம்!!

மகாராஷ்டிரா ; மும்பை - புனே நெடுஞ்சாலையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து புனே…

2 years ago

நடுரோட்டில் கட்டிப்பிடி வைத்தியம்… காதல் ஜோடியால் கடுப்பான போக்குவரத்து காவலர் : வைரல் வீடியோ!!

நடுரோட்டில் கட்டிப்பிடி வைத்தியம்… காதல் ஜோடியால் கடுப்பான போக்குவரத்து காவலர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில்…

2 years ago

தாயை துண்டு துண்டாக வெட்டிக்கொலை… உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த கொடூரம் ; 23 வயது மகள் கைது..!!

தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பை லால்பக்…

2 years ago

உடலுறவுக்காக எல்லை மீறிய 41 வயது நபர்… பெண் தோழியுடன் படுக்கையில் இருக்கும் போது செய்த காரியத்தால் நிகழ்ந்த அதிர்ச்சி..!!

பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க 41 வயது நபர் செய்த செயல் சோகத்தில் முடிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் தனது பெண் தோழியுடன்…

2 years ago

பாஜகவின் கோட்டையை தகர்த்த காங்கிரஸ் ; திடீர் திருப்பத்தால் புது நெருக்கடி… அதிர்ச்சியில் உறைந்த பாஜக தலைமை..!!

28 ஆண்டுகள் பாஜக வசம் இருந்த கசாபா தொகுதியை, நடந்து முடிந்த மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு…

2 years ago

ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு : முதலமைச்சருடனான கருத்து மோதல்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்?!!

முதலமைச்சருடனான தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருவதால் ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ்…

2 years ago

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல… 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் !!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இது அவரது சினிமா…

2 years ago

திருமணம் ஆகாததால் விரக்தி… பேண்டு வாத்தியங்களோடு மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலம்… அதிர்ந்து போன ஆட்சியர்..!!

மகாராஷ்டிராவில் திருமணமாகாத விரக்தியில் மாப்பிள்ளை கோலத்தில் குதிரையில் சென்று ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலாப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர்கள் சிலர் பேண்டு வாத்தியங்கள்…

2 years ago

இரண்டு மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த எம்எல்ஏ : கூட்டத்தொடரில் நடந்த சுவாரஸ்யம்!!

பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரே தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்தார். மகாராஷ்டிரா குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2வது தலைநகராக கருதப்படும்…

2 years ago

‘கண்கள் நீயே.. காற்றும் நீயே’… பார்வையற்ற பெற்றோருக்கு பாதுகாவலனாய் இருக்கும் சிறுமி… மனதை உருக்கும் வீடியோ!

மகாராஷ்டிரா ; பார்வையற்ற பெற்றோருக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்லும் சிறுமியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் மும்பை நகரில் உள்ள…

2 years ago

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை : மீறினால் தண்டனை… சூப்பர் முடிவை எடுத்த கிராமம்!!

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு குழந்தைகள் செல்போன்களைப் பார்க்கும் அளவு அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினாலும், ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப்…

2 years ago

இது தான் இந்தியாவை ஒன்றிணைப்பதா..? ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்துக்கு பதில் ஒலித்த வேறு பாடல்: பாஜக கிண்டல்!!

மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை,…

2 years ago

கட்டு கட்டாக பணம்… பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி பறிமுதல் : விசாரணையில் சிக்கிய இரண்டு பேர்… பகீர் வாக்குமூலம்!!

ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை தானே குற்றவியல் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டுகள் வழக்கில் பால்கர் பகுதியில் வசிக்கும் இருவர் கைது…

2 years ago

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : பல்டி அடித்த பால்தாக்கரே பேரன்.. ஒட்டுமொத்த குடும்பமும் ஓரணியாக திரண்டதால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி!!

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பால்தாக்கரேவின் பேரன் நிகர் தாக்கரே ஆதரவு…

2 years ago

யாருக்குமே கொடுக்க முடியாது… சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் : மராட்டிய அரசியலில் பரபர…!!

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, முதல்வர்…

2 years ago

டோல்கேட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் ; சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஆண்கள்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.…

3 years ago

சிறுவனிடம் வழி கேட்ட 4 சாமியார்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : கிராம மக்கள் ஆவேசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் 4 பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று…

3 years ago

குதிரையில் உணவு டெலிவரி செய்த ஊழியர்.. கொட்டும் மழையிலும் அயராத உழைப்பு… தகவல் கொடுத்தால் சன்மானம் என அறிவித்த ஸ்விக்கி!!

கொட்டும் மழையிலும் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருப்பது…

3 years ago

This website uses cookies.