மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு

கர்நாடகா குக்கர் வெடிகுண்டு வழக்கில் திடீர் திருப்பம்… தமிழகத்தை சேர்ந்த இருவரை அழைத்து சென்ற என்ஐஏ!!

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

2 years ago

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… நாகர்கோவிலில் தாக்குதல் நடத்த நிகழ்த்த திட்டமா..?

மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் லாட்ஜில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம்…

2 years ago

மங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம் : பேருந்து நிலையத்தில் கைதான ஷாரிக்… வெளியானது புதிய சிசிடிவி காட்சிகள்..!!

கர்நாடகா ; மங்களூரூ குண்டுவெடிப்பில் சம்பவத்திற்கு முன்னதாக, ஷாரிக்கின் நடமாடிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்றில்…

2 years ago

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விசாரணை வளையத்தில் சிக்கிய கோவை விடுதி உரிமையாளர் : தங்கும் விடுதிக்கு பூட்டு!!

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு பூட்டு போடப்பட்டது. கர்நாடகா மாநிலம்,…

2 years ago

This website uses cookies.