மணல் கடத்தல்

’மணல் கடத்தலுக்கு துணைபோகும் உயரதிகாரிகள்’.. சிவகிரி காவலரின் திடீர் முடிவு.. தென்காசி போலீசாரின் பரபரப்பு அறிக்கை!

மணல் கடத்தில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என சிவகிரி போலீஸ் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு, தென்காசி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல்நிலைய முதல்நிலைக் காவலராக…

3 months ago

ரூ.4700 கோடி ஊழல்.. இனிமேல் தான் அமலாக்கத்துறை ஆட்டம் ஆரம்பம் : வானதி சீனிவாசன் பஞ்ச்..!!

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, தமிழகத்தின் இயற்கை வளம் மணல் கொள்ளை எப்படி நடைபெற்று வருகிறது என…

9 months ago

சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக…

11 months ago

மணல் கடத்தலை தட்டிக் கேட்ட விஏஓக்கு கொலை மிரட்டல்.. தமிழகத்தில் தொடரும் அராஜகம் : கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி இன்றி மண் கடத்தியதாக மானத்தால் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த விஜி ஆகிய இருவர்…

2 years ago

சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் ; திமுக நிர்வாகிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு.. 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலய பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்த சட்டவிரோத செயலுக்கு திமுக பிரமுகர்கள் துணை போவதாக…

2 years ago

என்னது.. மணல் அள்ள முதலமைச்சரே அனுமதி கொடுத்தாரா? மணல் திருட்டு புகார் கூறியவரிடம் உளறல்.. சிக்கிய தாசில்தார்.. வைரலாகும் ஆடியோ!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொப்பம்பட்டி கிராம பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் கிராவல் மண் அள்ள அரசு அனுமதி பெற்றுள்ளதாக தனிநபர் ஒருவர் பகல் நேரத்தில்…

3 years ago

பிஷப் உடன் சேர்ந்து மணல் கடத்திய பாதிரியார்கள்: கூண்டோடு கைது செய்த போலீசார்…நாங்குநேரி சிறையில் அடைப்பு..!!

திருநெல்வேலி : திருநெல்வேலியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

3 years ago

This website uses cookies.