ஆந்திராவில், மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த சுயேட்சை வேட்பாளர் மீது நடுரோட்டில் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஶ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம்,…
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய்…
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியர் திருமதி தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல…
வழக்கறிஞர் இல்லத்தில் ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடிய சிலர் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.…
மதுரை விளாங்குடி பகுதி வைகை ஆற்றில் ஆளும் திமுகவை சேர்ந்த சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வீரமுத்து மதுரை…
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகியின் மணல் கொள்ளை சம்பவத்தை கண்டித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி…
அரசாங்கமே எங்களுடையது, அப்போ அரசு சொத்து எங்களோடது தானே என்று செம்மண் கடத்திய திமுக பிரமுகர், விஏஓவை கண்டவுடன் வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ…
திமுக ஆட்சிக்கு ஆபத்து? சுற்றி வளைத்த ED… நாட்கள் எண்ணப்படுகின்றன : பரபரப்பை கிளப்பிய ஹெச் ராஜா!!! தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில்…
மணல் கொள்ளை தலைவிரித்தாடுகிறது… இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!! மணல் கொள்ளையர்களளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆராக்கியமானதாக…
மணல் கொள்ளை புகார் எதிரொலி : தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!! விழுப்புரம் ஏனாதிமங்கலம் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்து 100…
தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக…
கரூரில் மணல் கொள்ளை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கூட கண்டுகொள்ளாத நிலையில், கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம்…
மணல் கொள்ளையில் தொடர்பா? அமைச்சர் வீட்டில் பணத்தை கொட்டும் மணல் கொள்ளையர்கள்? வைரலாகும் சர்ச்சை ஆடியோ!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக அய்யலூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர்…
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை பஞ்சாயத்து உட்பட்ட கொந்தன் குறிச்சி குளத்தில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதுடன் நூதன முறையில் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்தபோது 2 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது…
சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர்…
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் குச்சிபாளையத்தில், அங்கு ஓடும் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பெண்கள் அடுத்தடுத்து, நீரில் மூழ்கி பலியான துயரச்சம்பவம்…
கடலூர் : திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அப்பகுதி இளைஞர்கள் பைக்கில் துரத்தி சென்ற காட்சிகள் இணையத்தில் வைலராகி வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி…
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவலரின் மணல் கடத்தல் தொடர்பான செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட காவல்…
வேலூர் - காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நூதன முறையில் வேனில் மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம்…
This website uses cookies.