மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது.…
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுகவுடன் வைகோவின்…
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்தது யார்? என்கிற கேள்வி விவாத பொருளாக மாறும் போதெல்லாம் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளையும்…
திருச்சி ; ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சார பீரங்கியாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் மதிமுக நிர்வாகி…
மதுரை : அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மாமன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தந்தையின் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்…
சென்னை ; திமுகவுடன் கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும், மாநில ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை…
கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, மதிமுகவை உருவாக்கினார். கடவுளை…
மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை. வையாபுரி தேர்வு செய்யப்பட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் கட்சியை வளர்க்க சிறு துரும்பு…
திருக்குறளை ஜி.யூ. போப் வேறுமுறையில் மொழி பெயர்த்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு, மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோ பதில் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக…
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுக அரசு மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் விட்டது என்பதுதான். குறிப்பாக அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை,…
ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக கூறியுள்ளார். கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில்…
திமுகவில் இருந்து வைகோவை தூக்கி எறிந்ததாக அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ். பாரதியின் பேசியது மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவாவின்…
தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள…
11 பேர் பலி தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி திருமடத்தின் தேர் திருவிழாவின்போது தேர் மீது உயர் மின் அழுத்த கம்பியின் மின்சாரம் பாய்ந்து 11…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபகாலமாக, தனது கட்சியை சரியாக வழிநடத்த தெரியாமல் திண்டாடி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. அதுவும் மகன் துரை வையாபுரியின் நேரடி அரசியல் நுழைவுக்கு…
வைகோவின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவராக இருப்பவர் மதிமுக…
56 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டுவரும் வைகோ 1980 மற்றும் 90களில் திமுகவின் போர்வாளாக திகழ்ந்தவர். வைகோவின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் மூலம் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து…
கோவை : திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளதாகவும் வைகோவின் மகனும்…
This website uses cookies.