மதுபானம்

கடந்த ஆட்சி காலத்தில் அரசு மதுபான கடைகளை மூடச் சொல்லி நாடகம் ஆடிய கூட்டம் எங்கே ? தமிழக பாஜக நறுக் கேள்வி!

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் 50ஆவது ஆண்டு எமர்ஜென்சி தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில்…

10 months ago

பூரண மதுவிலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் திடீர் அறிவிப்பு.. அரசு கொடுத்த அனுமதி : காங்கிரஸ் கடும் கண்டனம்!

பூரண மதுவிலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் திடீர் அறிவிப்பு.. அரசு கொடுத்த அனுமதி : காங்கிரஸ் கடும் கண்டனம்! பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு…

1 year ago

டாஸ்மாக் கடையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய மூதாட்டிகள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி…

2 years ago

டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் மரணம்? கண்துடைப்புக்காக நடத்திய நாடகத்தால் ஏற்பட்ட விளைவு ; அண்ணாமலை கண்டனம்!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டறை தொழிலாளிகளான பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில்…

2 years ago

மது பாட்டிலில் மிதந்த ஈ… குப்பையுடன் மதுபானம் : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.. டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம்..!!

வேடசந்தூரில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபானத்தில் ஈ இறந்து மிதந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நான்கு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.…

2 years ago

10 வயது சிறுமிக்கு மது கொடுத்து புகை பிடிக்க வைத்த கொடுமை… வைரலான வீடியோ : தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 6 பேர்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம். இந்த மலைப்பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் மது குடிப்பது போன்றும் பீடி பற்ற வைத்து புகைப்பது போன்றும் வலைத்தளங்களில்…

3 years ago

லாரி கவிழ்ந்து விபத்து : நடுரோட்டில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!!

ஆந்திரா : மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் போட்டி போட்டு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் அள்ளிச் சென்றனர். ஆந்திர மாநிலம் பிரகாசம்…

3 years ago

மது வாங்கி தராததால் விரக்தி : GLASSMATEஐ கட்டையால் அடித்து கொலை செய்த சக நண்பர்கள் கைது!!

கோவை : மது வாங்கி தராததனால் முன் விரோதம் ஏற்பட்டு நண்பரையே கொலை செய்த உடனிருந்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் வசிக்கும்…

3 years ago

This website uses cookies.