ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு…
மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அமலாக்காதுறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற…
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக…
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது…
மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்! 2021-22 ம் ஆண்டில் டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான…
ஜூன் 4 முதல் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு! மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு அண்மையில்…
கெஜ்ரிவாலின் கதையை முடித்துக் கட்ட சதி.. திகார் சிறையில் திக் திக் : பகீர் கிளப்பிய Aam Admi!! திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, வரும் 27…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு…
திகார் சிறையில் இருக்கும் கேசிஆர் மகள் கவிதா மீண்டும் கைது : EDயை தொடர்ந்து கைது செய்தது CBI! டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த…
ED வைத்த செக்… மணிஷ் சிசோடியாவின் காவல் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள டெல்லி…
ஒரு ரூபாய் கூட எடுக்கல.. எதுக்கு 6 மாதம் எம்பியை சிறையில் வைத்தீர்கள்? EDக்கு உச்சநீதிமன்றம் சுளீர்! டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில்…
அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மன்… விசாரணைக்கு தயார் : கெஜ்ரிவால் எடுத்த முடிவு! மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த…
முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம்…
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாயை சிபிஐ கைது செய்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை…
இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது: நீங்கள் முதல்வரான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறேன். அதற்கு காரணம், அண்மையில் வெளியான…
This website uses cookies.