தஞ்சாவூர்: மது போதை தகராறில் வாலிபரை சிலர் அடித்தே கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது…
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை வீண் வம்புக்கு இழுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…
காரில் சென்ற போதை கும்பலுக்கு அறிவுரை கூறிய போட்டோகிராபர்கள் மீது தாக்குதல்.. பணம், கேமராவை திருடிய கொடுமை! கோவையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில்…
மதுரை கீழக்குயில்குடி பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் வடைக்காக தகராறு செய்து முதியவரை தாக்கி கல்லாப்பெட்டியில் பணத்தை எடுத்துச் சென்ற பரபரப்பு CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை…
சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சேலம் மாநகர் ரெட்டிபட்டி அருகே காணும் பொங்கலை முன்னிட்டு…
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி…
புதுக்கோட்டை : ஆலங்குடியில் சிற்ப வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் இருவர் மது போதையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற போதை வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் பரபரப்பு…
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 30). வெல்டரான இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது மதியம் 2…
திருப்பூர் : காங்கேயம் திமுக நகராட்சி துணைத் தலைவரின் கணவர் மதுபோதையில் ரகளை செய்ததால் மின் கம்பம் நட வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக மின் கம்பத்தை…
This website uses cookies.