மதுரை சித்திரை திருவிழா

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்… தரிசிக்க குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. அழகர்மலை புறப்பாடு

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கிய…

10 months ago

விண்ணை பிளந்த ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம்.. கள்ளழகரை எதிர்சேவையாற்றி வரவேற்ற மக்கள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..!

சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர 'கோவிந்தா'…

2 years ago

மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா : கைலாசாவில் இருந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவை வழங்கி சொற்பொழிவு!!

மதுரை : கைலாச நாட்டிலிருந்து நேரலை மூலமாக மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா…

3 years ago

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க பாரம்பரிய முறையை கடைபிடியுங்கள் : அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள்

மதுரை சித்திரைவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…

3 years ago

தொழில்நுட்ப முன்னேற்றத்தை கள்ளழகரிடம் காட்ட வேண்டாம்: “அழகர் சிலைக்கே பாதிப்பு” – அழகர் கோவில் பாலாஜி பட்டர்

தண்ணீர் பீச்சுவதற்கு பக்தர்கள் பயன்படுத்தப்படும் பிரஸர் பம்ப் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகர் கோவில் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல்…

3 years ago

This website uses cookies.