மத்திய அரசு

அக்னிபாதை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… யாரெல்லாம் தகுதியுடையவர்கள் தெரியுமா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில்…

3 years ago

கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு சில அரசியல் கட்சிகளால் தவறான திசையை…

3 years ago

அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை…

3 years ago

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு… 2வது நாளாக ரயிலுக்கு தீவைப்பு…விதிகளை மாற்றி அறிவித்த மத்திய அரசு…!!

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது ராணுவம், விமானப்படை, கடற்படை…

3 years ago

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை… பிரதமர் மோடி அறிவிப்பு

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக…

3 years ago

நூல் விலை உயர்வால் தொடரும் ஸ்டிரைக்.. மீண்டும் மீண்டும் கடிதம் போட்ட Cm ஸ்டாலின்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?

சென்னை : பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

3 years ago

விடுதலை செய்யப்படுகிறாரா பேரறிவாளன்..? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை… எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,…

3 years ago

மருத்துவமனைகளை தயாரா வையுங்க.. கொரோனாவுக்காக இல்ல, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்..!!

அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில்…

3 years ago

மீண்டும் வருகிறதா கட்டுப்பாடுகள்…? அதிகரிக்கும் கொரோனா … அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக…

3 years ago

நிலக்கரி பற்றாக்குறையால் கடும் மின்தட்டுப்பாடு… பிரதமர் மோடி தலையிட வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில்‌ உள்ள மின்‌ உற்பத்தி நிலையங்களுக்குப்‌ போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌‌, பிரதமர்‌ மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு…

3 years ago

‘தங்களுக்கு சாதகமான நீதிபதியைக் கொண்டு நீட்டை கொண்டு வந்தது மத்திய அரசு’: அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!!

திருச்சி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மரக்கடையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக் கல்விக்…

3 years ago

இனி Fake Newsகளை பரப்பினால் close…22 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அதிரடி..!!

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 யூ-டியூப் சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…

3 years ago

அடுத்தடுத்து பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… என்ன காரணமா இருக்கும்..? விசாரணைக்கு உத்தரவிட்டு மத்திய அரசு அதிரடி

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தீவிபத்துக்குள்ளாகி வருவதால், இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக், ஒகினாவா உளிட்ட…

3 years ago

நீட் விலக்கு மசோதாவா… இன்னும் எங்க கைக்கு வரலயே : ஆ. ராசாவின் கேள்விக்கு கையை விரித்த மத்திய அமைச்சர்!!

நீட் விலக்கு கோரிய மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மக்களவையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில்…

3 years ago

5 மாநில தேர்தல் முடிவுக்கு அப்பறம் உங்க வேலையை காமிச்சிட்டீங்க : மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த கம்யூனிஸ்ட் முத்தரசன்!!

தருமபுரி : 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி மக்கள் ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என…

3 years ago

இந்தியாவை சீண்டும் இஸ்லாமிய நாடுகள்… பிரிவினைவாத தலைவருக்கு திடீரென அழைப்பு : கடுப்பான மத்திய அரசு..!!

பாகிஸ்தானில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல்,…

3 years ago

தொழிலாளர்களின் பி.எஃப். வட்டி விகிதக் குறைப்பு சரியானதல்ல : மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுங்க : ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்‌ குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

3 years ago

12 முதல் 14 வயது வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்..!!

புதுடெல்லி: இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

3 years ago

உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்களை வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்..!! அனைவரையும் பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு நன்றி…!!!

உக்ரைனிலிருந்து தமிழகம் வந்தடைந்த தமிழக மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையம் சென்று வரவேற்றார். உக்ரைனில் ரஷ்ய படைகள் 17வது நாளாக தொடர்ந்து போர் நடத்தி…

3 years ago

2 ஆண்டுகளுக்கு பிறகு… வரும் 27ம் தேதி தொடங்குகிறது சர்வதேச விமான போக்குவரத்து!!

சென்னை : சர்வதேச விமான போக்குவரத்து வரும் 27-ந் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை…

3 years ago

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்…

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.…

3 years ago

This website uses cookies.