மத்திய அரசு

ரஷ்யா – உக்ரைன் போரால் இரு அணிகளாக பிரியும் நாடுகள்…? இந்தியா எந்தப்பக்கம்.. நிலைப்பாடு என்ன..?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான…

3 years ago

உக்ரைனில் 1000 தமிழர்கள் சிக்கி தவிப்பு: விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் அச்சம் எழுந்த நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. உக்ரைன் மீது ரஷியா போர்…

3 years ago

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்…!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் அல்லது அவற்றை கைவிடலாம் என்று மத்திய…

3 years ago

நீட் விலக்கு விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு காட்டிய அதிரடி.. திகைத்துப் போன திமுக…!!

நீட் தேர்வுக்கு 2017-ம் ஆண்டு முதல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அரியலூர்…

3 years ago

சர்வதேச பயணிகளுக்காக கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வு: கட்டாய தனிமை தேவையில்லை…மத்திய அரசு அறிவிப்பு..!!

புதுடெல்லி: இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய…

3 years ago

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா…மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

தமிழக மீனவர்கள்‌ கச்சத்தீவில்‌ உள்ள புனித அந்தோணியார்‌ தேவாலயத்தின்‌ வருடாந்திரப்‌ பெருவிழாவில்‌ தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திடக்‌ கோரி மத்திய வெளியுறவுத்‌ துறை…

3 years ago

மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சார்ந்த 9 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

3 years ago

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…

3 years ago

நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ. 44 ஆயிரம் கோடி…போக்குவரத்து உட்கட்டமைப்புகளுக்கு ரூ.20,000 கோடி : மத்திய பட்ஜெட்டின் முழு விபரம்..!!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 2வது ஆண்டாக மின்னனு முறையில் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில்…

3 years ago

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது…! மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

டெல்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை,…

3 years ago

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : தமிழக மீனவர்கள்‌ மீது நடத்தப்படும்‌ தாக்குதல்‌ சம்பவங்களைத்‌ தடுக்கக்‌ கோரி முதலமைச்சர்‌ ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

3 years ago

8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி…

சென்னை : சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும்…

3 years ago

தவறான தகவல்களை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு…

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மானுட வாழ்வியலை மாற்றியைப்பதில் சமூக…

3 years ago

This website uses cookies.