விழுப்புரத்தில் இப்தார் நோன்பு நிகழ்சியில் மைக்கை பிடுங்கி அமைச்சர்கள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும்…
திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு திருப்திகரமாக முடிந்துவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாலும் கூட அக்…
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பது…
நகராட்சி ஆணையரின் அடவாடி.. போராடிய கூட்டணி கட்சி கவுன்சிலர் கைது : திமுகவுக்கு ஜவாஹிருல்லா பகிரங்க எச்சரிக்கை! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், தாம்பரம்…
ஒருமையில் பேசிய மாநகராட்சி ஆணையர்.. போராடிய கூட்டணி கட்சி கவுன்சிலர் மீது தாக்குதல் : விசிக எதிர்ப்பு.. திமுக கூட்டணியில் புகைச்சல்! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில…
கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
திருச்சி : இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தலைவர் முன்வர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய…
This website uses cookies.