மர்ம மரணம்

பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?

கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (Shobitha Shivanna) மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத்: கன்னட…

4 months ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் : குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட…

9 months ago

தேர்தலில் ஜெகன் வெற்றி பெறுவார் என ₹30 கோடி பந்தயம் கட்டிய கட்சி நிர்வாகி மர்ம மரணம்.. ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலை வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கோடிக்கு மாநிலம் முழுவதும் பந்தயம் கட்டப்பட்டது. ஆனால்…

10 months ago

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திருப்பம் .. 17 மணி நேரமாக கிணற்றில் நடந்த சோதனையில் சிக்கிய துப்பு!

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திருப்பம் .. 17 மணி நேரமாக கிணற்றில் நடந்த சோதனையில் சிக்கிய துப்பு! நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரைச்…

11 months ago

உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு!

உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த் மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த…

11 months ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!!

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று…

11 months ago

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய 2 கடிதங்கள்..!!!

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய 2 கடிதங்கள்..!!! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில்…

11 months ago

மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!!

மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!! நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட எஸ்பியிடம்…

11 months ago

நெல்லை காங்., தலைவர் விவகாரத்தில் மட்டுமல்ல.. காவல்துறையை LEFT & RIGHT வாங்கிய ராமதாஸ்!

நெல்லை காங்., தலைவர் விவகாரத்தில் மட்டுமல்ல.. காவல்துறையை LEFT & RIGHT வாங்கிய ராமதாஸ்! பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்…

11 months ago

அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்!

அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்! அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த…

1 year ago

ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் மர்ம மரணம் : நீதி கேட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!!

ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகரான ஷியாம் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷியாம் -…

2 years ago

காட்டுக்குள் திமுக கவுன்சிலரின் 23 வயது மகள் மர்ம மரணம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. அதிர்ந்த தருமபுரி!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு…

2 years ago

தென்னாப்பிரிக்காவில் திண்டுக்கல் இளைஞர் மர்ம மரணம்? குழந்தைகளுடன் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியை சேர்ந்தவர் நல்லூ இவரது மகன் முத்துப்பாண்டி 38. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள…

2 years ago

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல இளம் நடிகர் : மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!!

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல இளம் நடிகர் : மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!! இந்தி திரையுலகில் பிரபல இளம் நடிகராக இருந்தவர் ஆதித்யா சிங்…

2 years ago

கல்குவாரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு… உடன் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் யார்? மர்ம மரணம் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர்: 9ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள…

2 years ago

மாமியாருக்கு தகாத தொடர்பு.. நேரில் பார்த்த 9 மாத கர்ப்பிணி மருமகள் மர்ம மரணம் : உறவினர்கள் மறியல்… நடந்தது என்ன?

தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம்…

3 years ago

This website uses cookies.