மாணவன் தற்கொலை

அரசுப் பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : விசாரணையில் சிக்கிய ஆசிரியர்.. ஷாக் சம்பவம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் .இந்த தம்பதியினரின்…

8 months ago

+1 தேர்வில் குறைந்த மதிப்பெண்.. திட்டிய தந்தை : மனஉளைச்சலில் மகன் எடுத்த விபரீத முடிவு!

+1 தேர்வில் குறைந்த மதிப்பெண்.. திட்டிய தந்தை : மனஉளைச்சலில் மகன் எடுத்த விபரீத முடிவு! திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு…

11 months ago

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? குரோம்பேட்டை சம்பவம்… தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி!!

சென்னையில் நீட் தேர்வால் மகன், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில்…

2 years ago

மக்கள் மனநிலை தெரியாமல் ஆளுநர் தனி உலகத்தில் உள்ளார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,…

2 years ago

ஒரு நிமிட தவறான முடிவு.. ஆயுட்காலம் முழுவதும் பெற்றோர்கள் வேதனை ; மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்..!!

வாழ்க்கையில் பரிட்சைகள் பள்ளி, கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

2 years ago

நீட் தேர்வு… மாணவன் தற்கொலை செய்ததால் பரபரப்பு : உருக்கமான கடிதத்தில் பகீர் தகவல்!!

ஹேமச்சந்திரன் ஏற்கனவே 2 முறை நீட் நுழைவுத்தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். நேற்று…

2 years ago

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!!

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச்…

2 years ago

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு : ஆன்லைனில் விஷம் வாங்கியது அம்பலம்!!

ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.…

2 years ago

இது TET இல்ல… நீட்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, மன்னிச்சிடுங்க : தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து மகன் தற்கொலை!!

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி சூர்யா…

3 years ago

பப்ஜி விளையாட்டில் தோல்வி…. சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திரா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை…

3 years ago

பரீட்சை சரியாக எழுதாததால் விரக்தி; பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை…!!

தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் பிளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வஉசி தெரு ஆட்டுமந்தை சந்து…

3 years ago

This website uses cookies.