ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இருக்கும் குளியலறையில் ரகசிய கேமிராவை வைத்திருந்ததை மாணவிகள் கண்டுபிடித்தனர். இதை பார்த்த…
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து…
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு…
இது குடிக்கற தண்ணீரா? பீஸ் மட்டும் வாங்றீங்க.. கோவையில் தனியார் பல்கலை., விடுதி மாணவர்கள் போராட்டம்! கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா நிகர்நிலை பல்கலைகழகத்தில்…
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வர் தலை முடியை இழுத்து தாக்கிய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி முதல்வரை 5 மணி நேரம் சிறைபிடித்த சம்பவம்…
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில், உரிய பேருந்து வசதி செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் தேவனாம்பட்டினம்…
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவறையை சுத்தம் செய்யக்கூறிய ஆசிரியர்களை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…
திண்டிவனத்தில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு IUSF மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். களனி…
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அங்கனூர்…
கடலூர் : மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில் தமிழக அரசு…
கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள கல்லூரி ஒன்றில் நாகர்கோவில்…
கோவை: பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில்…
This website uses cookies.