மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

மாணவிகள் முன் செய்யக்கூடாத செயல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

திருப்பூரில், மாணவிகள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…

2 weeks ago

8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 5 முதியவர்கள் உள்பட 7 பேர் கைது.. சிவகங்கையில் அதிர்ச்சி!

சிவகங்கை, மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கிராமம்…

3 weeks ago

தந்தை நடத்தும் பள்ளிக்கு அடிக்கடி விசிட்.. இச்சையை தீர்த்துக்கொள்ளும் இளம் மருத்துவர் : ஷாக் சம்பவம்!

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.…

6 months ago

பாலியல் சம்பவத்தின் பின்னணியில் முக்கிய புள்ளிகள்? யாரை காப்பாற்ற தந்தை மகன் மரணம்? அண்ணாமலை சந்தேகம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை…

6 months ago

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை! திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியாருக்கு…

1 year ago

பாடம் நடத்துவதை விட்டு விட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கெளரவ விரிவுரையாளருக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்…!!

திருச்சி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி கெளரவ விரிவுரையாளரை மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு ; கல்லூரி முதல்வர் தலைமறைவு..!!

தென்காசி அருகே சமுதாய பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் மீது…

2 years ago

+2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… கோவாவில் தலைமறைவான பள்ளி தாளாளர் மகன் ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளரின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு…

2 years ago

இரவில் மாணவிகளை அழைத்து சென்று பாலியல் தொல்லை : பகீர் கிளப்பிய அரசு விடுதி பலாத்காரம்… சிறுவன் உட்பட சிக்கிய 5 பேர்!!

பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில்…

2 years ago

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தமிழக அரசு வேடிக்கை பார்க்காது : கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் உள்ள குரு நானக்…

3 years ago

ஆடையின்றி தோன்றி மாணவிகளுக்கு வீடியோ கால் : கல்லூரி சேர்மேனை கைது செய்ய மாணவிகள் போராட்டம்… ஸ்தம்பித்த போக்குவரத்து!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கேட்டரிங் நர்சிங் படித்து வருகின்றனர்.…

3 years ago

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது!!

கோவில்பட்டி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில்…

3 years ago

This website uses cookies.